Browsing Category
நேற்றைய நிழல்
என்றும் மறக்க முடியாத எஸ்.வி.ரங்காராவ்!
30 ஆண்டு திரை வாழ்க்கையில் தமிழில் 53 படங்கள், தெலுங்கில் 109 படங்கள் என மொத்தம் 163 படங்களில் நடித்துள்ளார் எஸ்.வி.ரங்காராவ். நடிப்பதோடு மட்டுமல்லாமல் தெலுங்கில் இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.
இந்த இரண்டு படங்களும் ஆந்திர அரசின் நந்தி…
மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது!
1861-ம் ஆண்டு முதல் 1941-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர் வங்காளக் கவிஞரான ரவீந்திரநாத் தாகூர்.
நாடக ஆசிரியர், மெய்யியலாளர், இசைக்கலைஞர் மற்றும் ஓவியர் என பல்துறையறிஞராக விளங்கியவர்.
வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக்…
சிவாஜியை “பேபி” என்றழைத்த மனைவி கமலாம்மாள்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இதயத்தில் பிரச்சினை உருவானபோது பல இதய சிகிச்சை நிபுணர்களை அவரது குடும்பத்தினர் அணுகினாலும், இறுதியில் அவரது குடும்பத்தினரே முன்னுரிமை கொடுத்து சிவாஜி அவர்களுக்கு இதய ஆபரேஷன் பண்ணி அவருக்கு பேஸ் மேக்கர்…
கலைவாணரின் அறிவுரையைக் கடைசிவரைப் பின்பற்றிய எம்ஜிஆர்!
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மக்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மக்களுக்கு கொட்டி கொட்டி கொடுத்தார் - நடிகர் ராஜேஷ்.
முழு வேகத்தில் எழுதிக் கொண்டிருந்த பொற்காலம்!
அருமை நிழல்:
1986 முதல் 1990 வரை க்ரைம் நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்ற ஒரு அற்புதமான பொற்காலம்.
நான் முழு வேகத்தில் எழுதிக் கொண்டிருக்க, தம்பி அசோகன் க்ரைம் நாவலுக்கான அட்டைப் படங்களை வடிவமைப்பதில் தூள் கிளப்பிக்…
அருமையான நிஜமும், அழகான நகலும்!
பரண்:
*
நாதஸ்வரம் என்றால் “நலந்தானா” என இசையால் விசாரித்த ‘தில்லானா மோகனம்பாளை‘ மறக்க முடியுமா?
படத்தை நாதஸ்வரத்தால் உயர்த்தியவர்கள் மதுரை சேதுராமன் – பொன்னுசாமி இசைச் சகோதரர்கள்.
இவர்களை…
பிரமிக்க வைத்த ஓவியர் மருதுவின் அர்ப்பணிப்பு!
மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் குறித்து ஓவியர் டிராட்ஸ்கி மருது 'காக்கைச் சிறகினிலே' இதழில் நினைவுகளைப் பகிர்ந்திருந்தார். அது உணர்வுபூர்வமான ஒன்றாக இருந்தது.
எண்பதுகளில் படத்தொகுப்பாளர் லெனின் 'நக்கீரன்' இதழில் எழுதிவந்த…
டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் நாகேஷ்தான்!
நடிகர் நாகேஷ் பற்றி இயக்குனர் கே.பாலச்சந்தர்:
"நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும்.
கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு…
எம்.ஜி.ஆர். எனது சகோதரர்!
“இப்படியும் நடிகரா?” என்றுதான் தோன்றியது பழம்பெரும் நடிகரான எம்.கே.ராதா அவர்களை முதிர்ந்த வயதில் அவரது வீட்டில் சந்தித்தபோது.
சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்னரையில் நுழைந்தபோது சிறிது நேரத்தில் கைக்கூப்பிய வணக்கத்துடன் வந்து அமர்ந்தார்…
நாவலரின் உழைக்கும் திறம் கண்டு வியந்தேன்!
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேதான் நான் நெடுஞ்செழியனைக் கண்டது.
உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள் - நல்லவேளை அவருடைய துணைவியார் கண்டதில்லை என்று எண்ணுகிறேன் - தாடியுடன் நெடுஞ்செழியனை!
தமிழ் எப்படி எப்படி பேசுவதற்குரியது, இலக்கியம்…