Browsing Category

நேற்றைய நிழல்

‘இசை’மயமான விளம்பரம்!

அருமை நிழல்: தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி என்று அந்தக் கால நட்சத்திரங்களுடன் வெளியான இசைமயமான விளம்பரம். வெளியாகியிருப்பது 1943-ல் வெளியான கல்கி தீபாவளி மலரில்!

திருவிளையாடலின் துவக்கப்புள்ளி!

அருமை நிழல்: திருவிளையாடல் படத்தை இயக்கிய ஏ.பி.நாகராஜனும், தனது நடிப்பால் அதனை காவியமாக்கிய சிவாஜி கணேசனுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இருவரும் நாடக பின்புலத்திலிருந்து வந்தவர்கள் என்பதே அது. திருவிளையாடல் பட பூஜையில் இயக்குனர்…

நடிகர் சங்கத்திற்கான விதை!

அருமை நிழல்: தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்குவதற்காக தம்பிகளுடன் (எம்.ஜி.ஆர்., சிவாஜி, கே.ஏ.தங்கவேலு, இயக்குநர் கே.சுப்பிரமணியம்…) ஆலோசனை செய்யும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இப்போது அபிபுல்லா சாலையில் இருக்கும் நடிகர்…

எது ஜனநாயகம்?

1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை என்பதால், ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், போட்டியிட வேண்டியதில்லை. அதற்கு…

ஏழையாகவும் பணக்காரனாகவும் வாழ்ந்தவர் என் அப்பா!

பாடகர் சி.எஸ். ஜெயராமன் குறித்து அவரது மகள் சிவகாமசுந்தரி பகிர்ந்து கொண்டவை. அப்பா ஒரு கார் பிரியர். புதிதாக அறிமுகமாகும் காரை உடனே வாங்கிவிடுவார். அப்பத்தான் பிளேஸர் என்னும் கார் அறிமுகமானதாம். அதை மெட்ராஸில் வாங்கிய இரண்டாவது நபர்…

தந்தையைப் பற்றிய நாவல் வெளியீடு: மறுநாள் எதிர்பாராத துயரம்!

திராவிட இன உணர்வோடு, பெரியார் மீது மிகுந்த பற்று கொண்டவராக வாழ்ந்த தனது தந்தை ஒளிச்செங்கோவை மையமாக வைத்து ‘பெரியவன்’ என்கிற நாவலை வெளியிட்டுள்ளார் அவரது மகன் சுந்தரபுத்தன்.

பாரதியின் ஞானகுரு

பாரதி உண்மையில் ஒரு வழுக்கைத் தலையர் என்பது பலருக்குத் தெரியாது. சுதேசமித்திரன் இதழில் பாரதி வழுக்கை தலையராகக் காட்டப்பட்டிருக்கிறார். அவருடன் இருப்பவர் பாரதியின் ஞானகுரு குள்ளச்சாமி. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பாரதியும் குள்ளச்சாமியும்…

மாற்று சினிமாவின் முன்னோடி ஷ்யாம் பெனகல்!

செயலூக்கம் நிறைந்த காலத்தில் ஷியாம் பெனகல், பல்வேறுபட்ட பிரச்னைகளைப் பேசிய ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை உருவாக்கினார்.

இருபெரும் தலைவர்களை இணைத்த அரசு விழா!

அருமை நிழல்:  * பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் இருவரும் நெய்வேலி அனல் மின்நிலையத்திற்கு வருகை புரிந்த போது எடுத்தபடம். அருகில் மின்துறை அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன்.

ஆதிமூலம்: நவீன ஓவியர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமை!

2008 ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது, ‘புதிய பார்வை’ இதழில் (பிப்ரவரி 1- 2008) அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நான் (மணா) எழுதியிருந்த தலையங்கம் இது; * மகத்தான திறமையின் உள்ளடக்கமாகக் கனிந்த அன்பு நிறைந்திருக்க முடியுமா? தான் வாழ்ந்த …