Browsing Category
நாட்டு நடப்பு
தேசிய அளவில் முதலிடம் பெற்ற தமிழ்நாடு நுகர்வோர் நீதிமன்றம்!
2025 ஜூலை மாதத்தில் தமிழ்நாடு நுகர்வோர் புகார் தீர்ப்பாயம், நாடு முழுவதிலும் உயர்ந்த 277% வழக்குத் தீர்வு விகிதத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு வந்தால் தன்னம்பிக்கை வளரும்!
சென்னை நினைவுகள்:
எனது சொந்த ஊர் தேனி அருகே வடபுதுப்பட்டி. சுமாரான கிராமம். லைப்ரரி கிடையாது. போஸ்ட் ஆஃபிஸ் கிடையாது. இரண்டுக்கும் அருகே உள்ள இன்னொரு கிராமமான அன்னஞ்சிக்குத்தான் செல்ல வேண்டும்.
டவுன் பஸ் ஏறி ஏழு கிலோமீட்டர் போனால் தேனி.…
சுற்றுச் சூழலுக்காகக் குரல் கொடுக்கும் துரை.வைகோ!
தனியார்மயம், தாராளமயம், WTO, உலகமயமாக்கல் கொள்கைகளை இந்தியா போன்ற பல நாடுகள் ஏற்றுக் கொண்டதால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றது.
உலக முதலாளித்துவம் மனித உழைப்புகளை சுரண்டி கொழுத்து போய் உள்ளதோ
தெருமுனையில் பிரளயனின் சமூக உணர்வு நாடகங்கள்!
தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் மூத்த நாடகவியலாளரான பிரளயன், தன் நாடகக் குழுவினர் மூலம் தெரு நாடகங்களை நிகழ்த்தி வருகிறார்.
பிரபலங்களைத் தனித்துவப்படுத்தும் குணாதிசயங்கள்!
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆதர்சமாகச் சிலர் இருப்பார்கள். மனதுக்குப் பிடித்தமானவர்களாக, உற்சாகம் கொப்பளிக்கச் செய்பவர்களாக, வழிகாட்டிகளாக, ரத்த உறவுக்கு இணையானவர்களாக, குருமார்களாக, தெய்வங்களாகக் காட்சியளிப்பார்கள்.
அவர்களில்…
தனியார் மயமாக்கலில் நசுங்கிப் போவது யார்?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
தூய்மைப் பணியாளர்கள் என்கிற சொல்லாடல் அண்மைக் காலத்தில் அதிகளவுக்கு ஊடகங்களில் கையாளப்பட்ட அல்லது கையாளப்பட்டு வரும் சொல்லாடலாக இருந்து வருகிறது.
அண்மையில், சென்னை மாநகராட்சிக்கு அருகில் பதிமூன்று நாட்களாகத்…
மலையாள சினிமா சங்கத்துக்கு முதல் பெண் தலைமை!
மலையாள சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகளுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி, கடந்த ஆண்டு சர்ச்சையை கிளப்பியிருந்தது.
அதைத்தொடர்ந்து மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான 'அம்மா' அமைப்பின் தலைவராக…
தஞ்சாவூர் கிளுவை வேலிகள் தெரியுமா…?
கிளுவை வேலி வைப்பது ஒரு திறமையான வேலை! சிறு குழிதோண்டி கிளுவைக் கம்புகளை வரிசையாக ஊன்றி, அது நேராக நிற்பதற்கு மூங்கில் சிலாண்டுகளால் சணல் மூலம் கட்டினால் பார்க்கவே அழகாக இருக்கும்.
செல்வத்தைத் தேய்க்கும் படை!
புயல், மழை, பெருவெள்ளம், கோவிட் காலங்களில் அழுக்கை அள்ளி, சென்னையைச் சுத்தம் செய்த மக்கள். சோறு இன்றி தூக்கம் இன்றி, நிர்கதியாய் நடுத் தெருவில் நின்று போராடுகிறார்கள்.
போராடுபவர்கள் கடவுளின் குழந்தைகள் இல்லையா?
எந்த வீட்டிலோ கழிவறையில் வீசப்பட்ட ‘நாப்கின்’ துணி உள்ளே அடைப்பை ஏற்படுத்தியிருக்க, அதனால் தெருவிலும் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் வெளியேறி தெருவில் ஓடியிருக்கிறது.