Browsing Category

நாட்டு நடப்பு

இந்தியாவில் பரவலாகிக் கொண்டிருக்கும் 9 கேரட் தங்கம்!

சர்வதேச அளவில் போர் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை இதுவரை காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு பவுன் ஒரு லட்சத்திற்கு மேல் என்கிற அளவிற்கு விலை ஏறிவிட்டது. நகைக் கடைக்காரர்களே இந்த…

இப்படியும் ஒரு தலையாய நேர்த்திக் கடன்!

செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளேடுகள் காணிக்கை. - நேர்த்திக் கடனை நிறைவேற்றிய ஹைதராபாத் நகரைச் சேர்ந்த பிளேடு தயாரிப்பு நிறுவனம். கோவிந்த் கமெண்ட்: திருப்பதிக்கு போய் மொட்டை…

உடம்பிலிருந்து கூடவா ஜப்தி பண்ணுவார்கள்?

செய்தி: மகாராஷ்டிரா மாநிலத்தில் 50,000 ரூபாய் கடனை அடைக்க முடியாததால், விவசாயியை கம்போடியா அழைத்துச் சென்று சிறுநீரகத்தை எடுத்த கும்பல். கோவிந்த் கமெண்ட்: கடன் கொடுக்கவில்லை என்றால், ஜப்தி பண்ணுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால்,…

பாகிஸ்தானை தலைகுனிய வைக்கும் பிச்சைக்காரர்கள்!

பிச்சை எடுத்ததாகக் கூறி துபாயில் இருந்து 6,000 பாகிஸ்தானியர்களும், அஜர்பைஜானில் இருந்து 2,500 பாகிஸ்தானியர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர்: யார் இந்த புதிய சிங்கங்கள்?

இதுவரை ஒரு சர்வதேச போட்டியில்கூட ஆடாத 2 இளம் வீரர்களை தலா 14.2 கோடி ரூபாய் கொடுத்து இந்த ஐபிஎல் ஏலத்தில் வாங்கி சிஎஸ்கேவின் சிங்கப்படையில் சேர்த்திருக்கிறார்கள்.

ஐபிஎல் 2026: சிஎஸ்கே குறிவைக்கும் வீரர்கள்!

ஜடேஜா, சாம் கரண் ஆகியோர் அணியில் இல்லாத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு அதிரடியான ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறார்.

இந்தியாவுக்கு வரும் கால்பந்து கடவுள்!

கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ள மெஸ்ஸி இதுவரை அடித்துள்ள கோல்களின் எண்ணிக்கை 875. இதில் அர்ஜெண்டினா நாட்டுக்காக மட்டுமே 115 கோல்களை அடித்துள்ளார்.

ஸ்மார்ட் போன், இணையதள வசதியில்லாமல் வாழும் புடின்!

எதிரிகளின் ராடர்களையும், ஏவுகணைகளையும் செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த Il-96-300PU விமானத்தில் உள்ளன.

மக்கள் அரசியலுக்கான மக்கள் சாசனம்!

இந்திய அரசமைப்புச் சாசனத்தைப் புரிந்து கொள்வது கடினமானது. அந்த அளவுக்கு அது விசாலமானது, சட்ட வல்லுனர்களின் உதவி இல்லாது புரிந்துகொள்வது கடினம் என்று படித்தவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்.

சஞ்சார் சாத்தி: பாதுகாக்கவா, ஒட்டுக் கேட்கவா?

இனி தயாரிக்கப்படும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இருக்கவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.