Browsing Category
தமிழ்நாடு
செல்வத்தைத் தேய்க்கும் படை!
புயல், மழை, பெருவெள்ளம், கோவிட் காலங்களில் அழுக்கை அள்ளி, சென்னையைச் சுத்தம் செய்த மக்கள். சோறு இன்றி தூக்கம் இன்றி, நிர்கதியாய் நடுத் தெருவில் நின்று போராடுகிறார்கள்.
போராடுபவர்கள் கடவுளின் குழந்தைகள் இல்லையா?
எந்த வீட்டிலோ கழிவறையில் வீசப்பட்ட ‘நாப்கின்’ துணி உள்ளே அடைப்பை ஏற்படுத்தியிருக்க, அதனால் தெருவிலும் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் வெளியேறி தெருவில் ஓடியிருக்கிறது.
உணர்வலையில் மிதந்த மாணவர்கள்!
ஜுலை 27. மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினம். நம் நாட்டில் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அது ஒரு சடங்கு. அரசுத் தரப்பில் மாலை மரியாதைகள் நடந்துவிடும். அது நம் இல்லங்களில் இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்போல்.…
பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுபொருளாக மாறிய திருமா!
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகத்து வருகை கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தமிழ்நாட்டின் முக்கிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.
பிரதமர் வருகையின்போது, கவனித்த சில ஆச்சர்யங்கள்:
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான…
ஆலய வழிபாடு அனைவருக்குமானது!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீவேத மாரியம்மன் கோவிலின் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் வருவதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர்…
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏன் தொடர்ந்து குறைகிறது?
செய்தி:
மத்திய அரசு தெரிவித்திருக்கிற புள்ளி விவரப்படி அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழகத்திற்கு பத்தாவது இடம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கோவிந்த்…
கிட்னி வியாபாரம் தமிழகத்திற்கு புதிதான ஒன்றா?
ஊர் சுற்றி குறிப்புகள்:
தற்போது நாமக்கல் மாவட்டத்தில், பலர் தங்களது ஒரு கிட்னியை விற்றிருப்பது தொடர்பான விவரங்கள் வெளியே வந்து பரபரப்பைக் கிளப்பயிருக்கிறது. காட்சி ஊடகங்கள் அது தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
ஆனால்,…
பாஜக – தவெக எது வலிமையான கூட்டணிக் கட்சி?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இருந்து சில முக்கிய பகுதிகள்:
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வேற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
2026 தேர்தலில் அதிமுக தனிப்…
அப்பா செஸ் சக்கரவர்த்தி – மகன் ஓவிய இளவரசன்!
விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச அளவில் பெரிய செஸ் வீரராக இருந்தாலும், அவரது மகன் அகிலுக்கு அதில் நாட்டமில்லை. மாறாக ஓவியம் வரைவதில்தான் ஆசை.
வேலைக்குப் போய் சம்பாதிப்பது யாருக்காக?
ஊர்சுற்றிக் குறிப்புகள்:
“புகைப்பது உடலுக்குக் கேடு” என்பதையே பார்வையாளர்கள் ரசிக்கத்தக்க விதத்தில் சொல்லியிருக்கிறது ராமின் இயக்கத்தில் வெளியான ‘பறந்து போ’.
படத்தில் சம காலத்திய பல இடைவெளி கலந்த நிகழ்வுகள் நுட்பமாக…