Browsing Category

தமிழ்நாடு

ஓ.பி.எஸ்ஸை சேர்த்துக்கொள்ள விரும்புவாறா இபிஎஸ்?

செய்தி: “அதிமுகவில் சேர்வதற்கு நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்போவதில்லை” என ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு. கோவிந்த கமெண்ட்: ரொம்பவும் ஆலோசித்த பிறகு அதிமுகவில் சேர நிபந்தனை எதுவும்…

காவல்துறைக்கு ஏன் இத்தனை அழுத்தங்கள்?

1967-ஆம் ஆண்டு அதுவரை தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் அகற்றப்பட்டு, திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த நேரம். முதலமைச்சராக இருந்த அண்ணாவைப் பார்க்க வந்த காவல்துறை அதிகாரிகள் “ஆட்சி மாறியதால், எங்களுடைய பொறுப்புகளும்…

மதிப்புமிகு குடிமகன்கள் ஏன் ஜி-பே பண்ணுவதில்லை?

மதுபானங்களை, பணத்தைக் கொடுத்து நேரடியாக வாங்குவார்களா, அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனையாக, அதாவது ஜி-பே மூலம் வாங்கி, அதற்கான சாட்சியத்தை அவர்களே உருவாக்கிக் கொள்வார்களா?

கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகம்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: கீழடியில் அகழாய்வு நடக்க ஆரம்பித்ததிலிருந்தே எத்தனையோ தொன்மப் பொருட்கள் கிடைத்த மாதிரியே எத்தனையோ சர்ச்சைக்குரிய விஷயங்களும் வியப்புக்குரிய அம்சங்களும் கிடைத்திருக்கின்றன. சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள…

முருக பக்தர்களின் தீவிர கவனத்திற்கு…! 

“ஆலயம் செய்வோம்; அங்கே அனுமதியில்லை” - என்கின்ற வாசகம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'சவாலே சமாளி' படத்தின் பாடலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரி. இந்தப் பாடலை எழுதியவர் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய அதே கவியரசர் கண்ணதாசன் தான். உலகம்…

பொள்ளாச்சி மாதிரியான துயரங்கள் தொடரக் கூடாது!

பொள்ளாச்சியில் நடந்த மிக மோசமான பாலியல் வழக்கில் நீண்ட காலத்திற்குப் பிறகு உரிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு இவ்வளவு நீண்ட…

முதல்வரிடம் ஊடகவியலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள்!

எல்லோருக்கும் எல்லாமும் என்னும் இலக்கை தமிழக அரசு கொண்டிருக்கிறது; ஆனால் தமிழகத்தின் நான்கு மண்டலங்களிலும் வளர்ச்சி சீராக இல்லை; குறிப்பாக மேற்கு வளர்கிறது; கிழக்கு தேய்கிறது.

தமிழரின் கட்டுமானக் கலைக்கு உதாரணமான செட்டிநாட்டு வீடுகள்!

வீடு என்கிற வசிப்பிடங்களுக்கு நாம் தரும் மதிப்பு அவரவர் பொருளாதார ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப, அந்தந்த பகுதிக்கான சூழலுக்கு ஏற்ப மாறுபட்டிருக்கிறது. மன்னர்களும் ஜமீன்களும் பெரு அரண்மனையில் அமோகமாய்…

நூற்புத் தொழில்: வாழ்வாதாரத்தைக் கடந்து யோசிப்போம்!

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருப்போர் விவசாயக் கூலிகள்தான். அவர்களில் 80% மேல் உள்ளவர்கள் 70 வயதைக் கடந்து விட்டார்கள்.

சாதிப் பெயர்களை அன்றே நீக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்.!

18.09.1978 அன்று தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டபோது அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தமிழ்நாட்டின் சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும் என அறிவித்தார்.