Browsing Category
சமூகம்
மாணவர்களுக்கு நீட்; வாக்காளர்களுக்கு எஸ்.ஐ.ஆர்!
மருத்துவக் கல்விக்கான மாணவர்களை ஃபில்டர் பண்ணுவதற்காக நீட் தேர்வு உருவான மாதிரியே, வாக்காளர்களை ஃபில்டர் பண்ணுவதற்காக எஸ்.ஐ.ஆர். திட்டம் (Special Intensive Revision - SIR) கொண்டுவரப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகம் பலருக்கும்…
சிறார் குற்ற வழக்குகள்: விரைவான நீதி வேண்டும்!
நாடு முழுவதும் உள்ள 362 சிறார் நீதி வாரியங்களில் 2023, அக்டோபர் 31 நிலவரப்படி ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வழக்குகளில் 55% தீர்க்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக 'இந்திய நீதி அறிக்கை' என்கிற அமைப்பு வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.…
தஞ்சை பெசண்ட் அரங்கு காப்பாளர் தாஸ்: எளியவர் ஆனால் உயரியவர்!
1988 ஆம் ஆண்டு, நான் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இறுதி ஆண்டு (ஐந்தாம் ஆண்டு) படித்து முடிக்கும் நிலையில் என்னுடைய முதல் தனி நபர் ஓவியக் காட்சியை தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடத்தினேன். அப்போது அங்கு அரங்கு காப்பாளராக இருந்தவர்…
தீபாவளியின் மதிப்பு ரூ. 5 லட்சம் கோடி!
தீபாவளியை முன்னிட்டு ஜவுளி, நகை, வணிகப் பொருட்கள், போக்குவரத்து உள்ளிட்ட சகலத்துக்கும் இந்திய அளவில் ஆன செலவு ரூ. 5 லட்சம் கோடி.
‘இருமல்’… எச்சரிக்கை தேவை!
தமிழகத்தில் தற்போது வெயிலும் மழையும் கலந்து கட்டி அடிப்பதால் திரும்பும் இடங்களிலெல்லாம் இருமல் சத்தம் கேட்கிறது.
மருத்துவமனைகளில் காய்ச்சலுடனும் இருமல் மற்றும் சுவாசத் தொடர்புகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.…
பெருஞ்செலவுடன் நம்மைக் கடக்கும் தீபாவளி!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
தீபாவளி என்றாலே களை கட்டும் கல்லாக்கள்.
தீபாவளிப் பண்டிகை என்றதும் சுமார் ஒரு மாதத்திற்கு அதற்கான பரபரப்புத் துவங்கிவிடுகிறது.
விதவிதமான துணிக்கடை விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் நாளிதழ் மற்றும்…
கடவுளின் பெயரால்…!
ஒரு குற்றவாளி, கடவுள் சொல்லித்தான் இந்தக் குற்றச் செயலை செய்தேன் என்று சொன்னால், மாண்புமிகு நீதிமன்றங்கள் அந்தக் குற்றவாளியை மன்னித்து கடவுளின் பெயரால் விடுவித்து விடுமா?
வள்ளுவனும் சமந்தாவும்!
ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இக் கூற்றை கேள்விப்பட்டிருப்போம். இதன் உண்மைத் தன்மை தெரியவில்லை. அதிகாரமில்லாத என் சிறிய வாழ்வில் நான் நிறைய முறை வயலின் வாசிக்க முயன்றிருக்கிறேன். இன்றும் அப்படிதான்.
பத்திரிகைகளைப்…
குற்றவாளிகளை சாதி, மதத்தோடு அடையாளப்படுத்தலாமா?
தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய், நாகப்பட்டினம் சென்றிருந்தபோது, அங்கு பலதரப்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.
அப்போது, விஜய் அங்கு வருவதற்கு முன்பிருந்தே, அங்கு தொண்டர்களுக்கிடையே நடந்த சிறுசிறு சச்சரவுகளையும் தொண்டர்களின் அத்துமீறல்களையும்…
கடலுக்கு அடியில் தங்கப் புதையல்…!
முந்நூறு ஆண்டுகளுக்குமுன் கடலுக்குள் மூழ்கிப்போனது சான் ஜோஸ் எனும் கப்பல்.
இதில் கோடிக்கணக்கான மதிப்பில் தங்கமும், வெள்ளியும், மரகதக் கற்களும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.