Browsing Category
உலகச் செய்திகள்
வருகிறது ட்ரம்ப் மொபைல்: அமெரிக்க அதிபரின் புதிய பிசினஸ்!
புதிதாக மொபைல் போன்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்க ட்ரம்பின் குடும்பம் திட்டமிட்டுள்ளது.‘ட்ரம்ப் மொபைல்’ என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதுடன், 5ஜி சேவையை வழங்கும் நிறுவனத்தையும் தொடங்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இறுக்கி அணைக்க 600 ரூபாய்!
நமக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் யாராவது நம்மை அணைத்து ஆறுதல் கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் வருவது வழக்கம்.
ஆண்களைவிட பெண்களுக்கு இந்த ஏக்கம் அதிகமாகவே இருக்கும். இந்த ஏக்கத்தை பயன்படுத்தி சீனாவில் ஒரு வியாபாரமே உருவாகி இருக்கிறது.…
31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!
எவரெஸ்ட் மேன் என அழைக்கப்படும் நேபாள நாட்டைச் சேர்ந்த காமி ரீட்டா 31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.
உலகின் மிகப் பாதுகாப்பான நகரம்!
இங்கே ஒரு பையை 24 மணி நேரம் வீதியில் விட்டுவிட்டாலும், அது அப்படியே இருக்கும என்கிறார்கள் உள்ளூர் மக்கள். இங்குள்ள 97% பேர் மிகப்பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
சமத்துவத்தை உருவாக்குவதே பிரச்சனைக்குத் தீர்வு!
உண்மையான சமத்துவத்தை கட்டியெழுப்புவதே, இந்த நாட்டின் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவது தான் எங்களுடைய நோக்கம் மற்றும் குறிக்கோளாகும்.
ஆபரேஷன் சிந்தூர்: 9 இடங்களைக் குறிவைத்தது ஏன்?
'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களைக் குறி வைத்து தாக்கி உள்ளது இந்தியா.
பெருகிவளரும் நம்பிக்கை!
ஆஸ்திரேலியாவில் கடந்த 2019-2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு தந்த கோடைகால காட்டுத்தீ விபத்தின் போது மூன்று பில்லியன் விலங்குகள் இறந்துபோயின.
அடுத்த போப் யார், எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?
உலகின் முதல் போப்பாக இருந்தவர் இயேசு கிறிஸ்துவின் முதன்மைச் சீடரான புனித இராயப்பர். பேதுரு, பெட்ரோ, பீட்டர் என பலமொழிகளில் அழைக்கப்பட்ட இவர், ரோம் நகரில் சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
எல்லையோரத்தில் மீண்டும் நீடிக்கும் பதற்றங்கள்!
அண்மையில் காஷ்மீரில் பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி, அங்கு சுற்றுலாவிற்குச் சென்றிருந்த 26 பேர் உயிரிழந்திருப்பது இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பல நாடுகள் இந்த பயங்கரவாதச்…
ஷார்ஜாவில் புதிய தாவர இனங்கள் கண்டுபிடிப்பு!
புதிதாகக் கண்டயறிப்பட்ட இந்த தாவர இனங்கள், அவற்றின் தனித்துவமான பண்புகளால் வேறுபடுகின்றன.
பாலைவன சுற்றுச்சூழலில் அவற்றின் பங்கு குறித்த எதிர்கால ஆய்வுகளுக்கு புதிய வழிகளைத் திறந்துவைத்துள்ளன.
ஷார்ஜா விதை வங்கி - ஹெர்பேரியத்தின் கள…