Browsing Category

கதம்பம்

பாலியல் குற்றங்கள் குறைய நீதி துணை நிற்கட்டும்!

அநீதி இழைக்கப்பட்டால் தாமதிக்காமல் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்பட அரசு, சமூகம், நீதி அமைப்புகள் துணைநிற்க வேண்டும்.

தொழிலில் சிகரம்; நட்பின் அடையாளமான ‘ஆலடிப்பட்டியான்’!

ஆண்டுக்கு 80 கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் செய்யும் ஆலடிப்பட்டியான் நிறுவனம் தொழிலின் சிகரமாக மட்டுமல்லாமல் நட்பிற்கு இலக்கணமாகவும் திகழ்கிறது.

எது மனிதப்பிறவியின் இலட்சியம்?

இன்றைய நச்: நன்கு வாழக்கூடியவர்கள் நன்கு வாழட்டும்; ஆனால், நிராதவராக மரணத்தை எதிர்நோக்கும் எந்த மனிதப்பிறவியின் முகத்திலும் ஒரு சிறு புன்னகையாவது தோன்றவைக்க வேண்டும் என்பது நம் இலட்சியமாக இருக்க வேண்டும் - அன்னை தெரசா…

பிளம்பர்களைக் கொண்டாடுவது அவசியம்!

மார்ச் 11 – உலக பிளம்பிங் தினம் ஒரு கை முறுக்கேறியிருக்க, இன்னொரு கையில் பைப் ரிஞ்ச். கூடவே முகத்தில் ஆக்ரோஷம், கண்களில் தீவிரம், உடல்மொழியில் வேகம் என்றிருந்தால், அது ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அற்புதமான புகைப்பட உள்ளடக்கமாக அமையும். நிற்க.…

வளங்களை மீட்க, ஆறுகளைக் காப்போம்!

ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் இருந்த ஆறுகள் ஆண்டு முழுக்க வற்றாதவை, குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நீர் பாய்பவை என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இன்று, அந்த வகைப்பாடே தேவையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எம்.வி.ராஜம்மா: கர்நாடகம் தந்த முதல் கதாநாயகி!

எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் சூப்பர் ஸ்டார்களாக உருவானபோது, எம்.வி.ராஜம்மா, அவர்களுக்கு அம்மாவாக நடித்தார். கர்நாடகம் தந்த முதல் கதாநாயகி!