Browsing Category
கதம்பம்
பொதுவுடைமைக் கட்சிகளின் நம்பிக்கை!
செய்தி:
தமிழக வெற்றிக் கழக அரசு நீடிக்க இடதுசாரி கட்சிகள், விசிக ஆதரவே போதுமானது!
- இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் நம்பிக்கை.
கோவிந்த் கமெண்ட்:
“நாங்கள் அணி மாறிவிட மாட்டோம். நாங்கள் உங்களோடுதான் இருப்போம். அதற்காக…
காலத்திற்கேற்ற உத்தரவு!
செய்தி:
தமிழகம் முழுவதும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க நடவடிக்கை!
- பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு.
கோவிந்த் கமெண்ட்:
கோடை விடுமுறை முடிந்து தமிழகமெங்கும்…
முன்னாள் கிரிக்கெட் வீரரின் இந்நாள் விருப்பம்!
செய்தி:
செல்போனை ஒதுக்கிவிட்டு புத்தகங்களை வாசிக்க வேண்டும்!
- இளைஞர்களுக்கு கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தல்.
கோவிந்த் கமெண்ட்:
புத்தக வாசிப்பு முன்பிருந்ததைவிட குறைந்துகொண்டே வந்து செல்போன் மூலமாக…
மனிதன் உயர முதலில் மனம் உயர வேண்டும்!
“மனிதன் உயர வேண்டும் என்றால்
முதலில் அவன் மனம் உயர வேண்டும்.”
“புத்தகங்கள் என்பது பேசாத நண்பர்கள் அல்ல;
பேசிக்கொண்டே இருக்கும் ஆசான்கள்.”
“வாழ்க்கையில் தோல்வி என்பது
விழுவதல்ல; எழாமல் இருப்பதுதான்.”
“நல்ல சிந்தனை விதைத்த மனதில்
தீய…
அதிகரிக்கும் மின்வெட்டும் சர்ச்சை அரசியலும்!
தவெக பல்வேறு தடைகளைக் கடந்து தமிழகத்தில் ஆட்சி அமைத்ததும் தற்போது எதிர்கொண்டிருக்கிற முதன்மையான பிரச்சனை - மின்வெட்டு.
பயணத்தைத் தொடங்கு… பாதை உருவாகும்!
தாய் சிலேட்:
ஆயிரம் மைல் பயணமும்
ஒரு சிறிய அடியில்
தான் தொடங்குகிறது!
- லாவோட்சு
தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்ததல்ல!
இன்றைய நச்:
தம்பி, உயர இருப்பதெல்லாம் உயர்ந்தது என்று
யார் சொன்னார்கள்?
தாழ இருப்பதெல்லாம் தாழ்ந்தது என்று
ஏன் கருதிக் கொள்கிறாய்?
பூமியின் கீழே,
மிக மிகக் கீழே கிடைக்கிறது வைரம்
உயரத்தில் அல்ல!
- பேரறிஞர் அண்ணா
எது நேர்மையான விமர்சனம்?
தாய் சிலேட்:
நேர்மையான விமர்சனம்
சமூகத்தை சுத்தப்படுத்தும்
கண்ணாடி போன்றது!
- எழுத்தாளர் சின்னகுத்தூசி
புகைப்பதை நிறுத்திய 8 நிமிடங்களில்…!
புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதை நிறுத்தும்போது என்னென்ன நடன்மைகள் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்வோம்.
உடனடியாக...
புகைபிடிப்பவர்கள் அதை நிறுத்தும்போது புகைத்து வெளியேற்றிய காற்றால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை…
நூல்களை வாசிப்பவன் அடிமையாக மாட்டான்!
பண்டிதர் அயோத்திதாசரின் பகுத்தறிவு மொழிகள்:
சாதி என்பது மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கும் கொடிய சுவர்.
அறிவில்லாத பக்தி, மனிதனை அடிமையாக்கும்.
மனிதன் உயர்வது பிறப்பால் அல்ல; சிந்தனையாலும் செயல்வழியாலும்.
சமத்துவம் இல்லாத சமூகம்…