Browsing Category

நிகழ்வுகள்

‘பாப்புலாரிட்டி’ தரும் மயக்கங்கள்!

பாப்புலாரிட்டி என்பது எந்த அளவுக்கு போதையூட்டக் கூடிய அம்சமாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அன்றாட நடைமுறையில் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசியலுக்குள் நுழைகிற வரை மிகச் சாதாரணமாக நம்முடன் உட்கார்ந்து டீக்கடையில் சரிசமமாக…

தெரு நாய்களுக்கு வீட்டில் உணவளிப்பீர்களா?

செய்தி: “தெரு நாய்களுக்கு உங்கள் வீட்டில் வைத்து ஏன் உணவளிக்கக் கூடாது?” - மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. கோவிந்த் கமெண்ட்: தெரு நாய்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தவரைப் பார்த்துதான் இப்படி ஒரு கேள்வியைக்…

விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது பாய்ந்திருக்கிற அமலாக்கத்துறை!

செய்தி: ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் - 29 நடிகர், நடிகைகள் மீது வழக்கு. கோவிந்த் கமெண்ட்: ஆன்லைன் சூதாட்டச் செயலியைப் பிரபலப்படுத்தியதற்காக விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, நிதி அகர்வால், பிரணிதா உட்பட 29 நடிகர், நடிகைகள் மீது…

திருக்குறளில் முதலில் காமத்துப் பாலைப் படிக்க வேண்டும்!

திருக்குறளை இளைஞர்கள் படிக்கிற போது முதலில் காமத்துப்பாலில் இருந்து தொடங்கவேண்டும். ஏனெனில் காதல் எத்தன்மையது அதை எப்படி அணுகுவது, காதலால் இருவரும் எப்படி சேர்ந்து இருப்பது, ஊடலை எதிர்கொள்வது போன்றவற்றை அறிந்து காதலித்து காதலில்…

போதை வழக்கு ஸ்ரீகாந்த் கிருஷ்ணாவுக்கு முன் ஜாமீன்!

சென்றவாரம் வரை வெவ்வேறு காட்சி ஊடகங்களில், சமூக வலைதளங்களில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப் பொருளை வாங்கிப் பயன்படுத்தியதோடு, மற்றவர்களுக்கும் விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவர்கள் கைது…

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: தமிழில் நடந்ததா?

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் 16 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு குடமுழுக்கு நடந்திருக்கிறது. இன்னொரு விதத்தில் ஊடகங்கள் “கும்பாபிஷேகம்” என்கிறார்கள். முருகனை “அருள்மிகு சுப்ரமணிய சுவாமி” என்கிறார்கள்.  ஏற்கனவே பழனி…

காவல்துறைக்கு ஏன் இத்தனை அழுத்தங்கள்?

1967-ஆம் ஆண்டு அதுவரை தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் அகற்றப்பட்டு, திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த நேரம். முதலமைச்சராக இருந்த அண்ணாவைப் பார்க்க வந்த காவல்துறை அதிகாரிகள் “ஆட்சி மாறியதால், எங்களுடைய பொறுப்புகளும்…

மக்கள் வலுவுடன் ஒன்றுசேர்ந்தால்…!

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கின்ற எளிய உண்மையை பள்ளிகளில், படிக்கும்போது வேடன் புறா கதையைச் சொல்லிப் பாடம் நடத்தப்பட்டிருக்கிறது. அதேமாதிரி, கர்நாடகாவில் ஒரு சம்பவம். காட்டிற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில், நிஜமாகவே ஒரு சிறுத்தை…

தமிழறிஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘பாரதி’ விழா!

டெல்லி கலை இலக்கியப் பேரவை முன்னெடுப்பில் பஹ்ரைன் சொல்வேந்தர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் பாரதி விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

எழுத்தாளர்களுக்குப் பணம் கொடுக்கத் தயங்கும் தயாரிப்பாளர்கள்!

தன்னிடம் கதை கேட்டு வரும் திரைப்பட உதவி இயக்குநர்களுடன் நடத்திய உரையாடல் பற்றி பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் ராஜேஷ்குமார். ஒரு சிறு தொகைகூட கொடுக்காமல் கதை கேட்கும் சினிமா உலகம் பற்றி வருத்தப்பட்டு எழுதியுள்ளார். இதோ…