Browsing Category

நம்பிக்கைத் தொடர்

பெண் ஆளுமைகளை அடையாளப்படுத்தும் புது முயற்சி!

இசை ஒன்றுதான் நாம் அமைதியாக இருந்தாலும்கூட நம்மை ஆக்கிரமித்து, ஆட்கொள்கிற ஒரு அற்புதம். நமக்குள் இறங்கி, நம்மை நிரப்புகிற பரவசம் அது.

உலக அமைதிக்காக ஒரு நிமிட மௌனம்!

அமைதியும் வன்முறையும் பிறக்கும் இடமே மனித மனத்திலிருந்துதான். தனி மனிதனின் அமைதியற்ற நிலை, அந்த மனிதனை சீரழிக்கும், அவர் சார்ந்த குடும்பத்தைச் சீரழிக்கும், அவர் சார்ந்த சமூகத்தைச் சீரழிக்கும்.

வீடுகளுக்கு தண்ணீர் கேன் போட்டேன் – காந்தாரா இயக்குநரின் போராட்ட வாழ்க்கை!

1,000 கோடி ரூபாய் வசூலிக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் இயக்குநரான ரிஷப் ஷெட்டி ஒரு காலத்தில் வீடு வீடாகப் போய் தண்ணீர் கேன் போடும் வேலையை செய்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

பணத்திற்காக அல்ல, புகழுக்காக…!

படித்ததில் ரசித்தது: ஆப்ரகாம் லிங்கன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு… வழக்கறிஞராக வேலை பார்த்த ஆப்ரகாம் லிங்கன், தனது கட்சிக்காரர்களிடம் “இவ்வளவு கொடுங்கள்…” என கேட்க மாட்டார்; கொடுத்ததை வாங்கிக் கொள்வார். இதைப் பார்த்த அவர்…

ஹிட்லரிடமிருந்து கற்க வேண்டிய நல்ல விஷயம்!

தன்னம்பிக்கைக்கும் கர்வத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் நிறைய பேருக்குத் தெரிவதில்லை. இரண்டுக்கும் இடையே நூலிழை வித்தியாசம் தான் இருப்பது போலத் தோன்றினாலும் அவை தரும் விளைவுகளில் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள…

துயரங்கள் எல்லாமே கரையக் கூடியவை!

இளைய தலைமுறையினர் என்றில்லை, நடுத்தர வயதுக்காரர்கள் முதல் முதியோர் வரை பல்வேறு வயதினரும் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொண்டதைக் கேள்விப்படும்போது சொல்லமுடியாத துக்கம் தலை முதல் கால் வரை படர்கிறது.

கற்றல் என்பது விதையை நடுவது போல்!

கற்றுக்கொடுப்பதை விட, கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டி விடுபவரே சிறந்த ஆசிரியர்! பள்ளி, கல்லூரி, மற்றும் வாழ்க்கையின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் ஆசிரியரின் தடம் பதிந்திருக்கும். ஆனால், உண்மையான ஆசிரியரை அடையாளம்…

இயற்கை எல்லாவற்றையும் ஈடுசெய்யும்!

இலங்கையில், இயற்கை எழில் கொஞ்சும் நுவரேலியா மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய கிராமம், சின்னத்தோட்டம். நான் பிறந்து, வளர்ந்தது அங்குதான். இப்போது எனக்கு 29 வயது. இத்தனை வருடங்களில் இந்த வாழ்க்கை எனக்குத் தந்த வலிகள் ஏராளம். அப்போது நான் மூன்று…

கவிஞர்.கதிர்வேல்: இணையத்தைக் கலக்கும் உலக சாதனையாளர்!

தீவிர விஜய் ரசிகரான கவிஞர்.கதிர்வேல், விஜய்க்காக தொடர்ந்து 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள் கொண்ட கவிதையை எழுதி இரட்டை உலக சாதனை படைத்துள்ளார்.

அப்படியென்ன அதிசயத்தைக் கண்டுபிடித்தார் எட்டியன்?

மதம் கோலோச்சும் 68 நாடுகளில் கருக்கலைப்பு சட்டவிரோதமாக உள்ளது. பெரும்பாலான நாடுகளில் மத அடிப்படைவாதம் கருக்கலைப்பை தடை செய்யக் காரணமாக உள்ளது. போலந்தில் கம்யூனிச ஆட்சியின் போது கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்டிருந்தது.