Browsing Category

நம்பிக்கைத் தொடர்

துயரங்கள் எல்லாமே கரையக் கூடியவை!

இளைய தலைமுறையினர் என்றில்லை, நடுத்தர வயதுக்காரர்கள் முதல் முதியோர் வரை பல்வேறு வயதினரும் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொண்டதைக் கேள்விப்படும்போது சொல்லமுடியாத துக்கம் தலை முதல் கால் வரை படர்கிறது.

கற்றல் என்பது விதையை நடுவது போல்!

கற்றுக்கொடுப்பதை விட, கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டி விடுபவரே சிறந்த ஆசிரியர்! பள்ளி, கல்லூரி, மற்றும் வாழ்க்கையின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றிலும் ஆசிரியரின் தடம் பதிந்திருக்கும். ஆனால், உண்மையான ஆசிரியரை அடையாளம்…

இயற்கை எல்லாவற்றையும் ஈடுசெய்யும்!

இலங்கையில், இயற்கை எழில் கொஞ்சும் நுவரேலியா மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய கிராமம், சின்னத்தோட்டம். நான் பிறந்து, வளர்ந்தது அங்குதான். இப்போது எனக்கு 29 வயது. இத்தனை வருடங்களில் இந்த வாழ்க்கை எனக்குத் தந்த வலிகள் ஏராளம். அப்போது நான் மூன்று…

கவிஞர்.கதிர்வேல்: இணையத்தைக் கலக்கும் உலக சாதனையாளர்!

தீவிர விஜய் ரசிகரான கவிஞர்.கதிர்வேல், விஜய்க்காக தொடர்ந்து 36 மணி நேரத்தில் 10 ஆயிரம் வரிகள் கொண்ட கவிதையை எழுதி இரட்டை உலக சாதனை படைத்துள்ளார்.

அப்படியென்ன அதிசயத்தைக் கண்டுபிடித்தார் எட்டியன்?

மதம் கோலோச்சும் 68 நாடுகளில் கருக்கலைப்பு சட்டவிரோதமாக உள்ளது. பெரும்பாலான நாடுகளில் மத அடிப்படைவாதம் கருக்கலைப்பை தடை செய்யக் காரணமாக உள்ளது. போலந்தில் கம்யூனிச ஆட்சியின் போது கருக்கலைப்பு அனுமதிக்கப்பட்டிருந்தது.

இனி ஒரு கர்ப்பிணியையும் சாகவிடமாட்டேன்…!

அவள் பெயர் ஐடா ஸ்கேடர் (Dr.Ida Sophia Scudder): அமெரிக்கப் பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள்.  ஆனால் மிஷனரிகள். அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்த பலரில் இவர்களும் அடங்குவர். அப்படித்தான் 14 வயது…

குழந்தையாயிருந்த காலம் வாழ்க்கையின் பொற்காலம்!

வாழ்க்கைப் போக்கில் கற்றுக்கொள்கின்ற பன்னிரு பேருண்மைகளை மொழிபெயர்த்து முகநூலில் பதிவிட்டுள்ளார் கவிஞர் மகுடேசுவரன். அ). எவ்வளவு நெருங்கிப் பழகிய நட்பாக இருந்தாலும் காலப்போக்கில் காணாமல் போய்விடுகின்றார்கள். ஆ). இம்முழு உலகத்திலும் உங்களை…

சண்டைக் கலைஞனல்ல புரூஸ்லீ!

புரூஸ்லீயை சண்டைக் கலைஞனாகவே நாம் அறிந்துள்ளோம். வெற்றியின் அறிவியலை இளம் வயதில் பயன்படுத்திய அவர் 3 ஆண்டுகளுக்குள் சாதித்துக் காட்டினார்.

துயரத்திலிருந்து எப்படி விடுபடுவது?

“துயரத்தில் இருந்து விடுபடும் முயற்சி என்றால், மக்கள் கூட்டம் கூட்டமாக தற்கொலைதான் செய்து கொள்வார்கள். வாழ்க்கையில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்று நினைப்பார்கள். நான் வாழ்க்கையை எப்போதும் கொண்டாடவே செய்கிறேன்.…

என்னை ஐ.ஏ.எஸ் ஆகத் தூண்டிய காமராஜரின் பேச்சு!

1973-ல் திண்டுக்கல் இடைத்தேர்தல் நடந்தபோது, பழ.நெடுமாறன் மதுரை மாவட்டத் தலைவராக இருந்தார். அந்த பகுதியில் சுந்தர ராஜன் என்று ஒருவர் இருந்தார். திண்டுக்கல் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கென்று பொறுப்பு ஒப்படைக்க பட்டவர்களில் நானும்…