Browsing Category

இலக்கியம்

ஏகாதிபத்தியத்தை எதிர்த்த இளம் புரட்சிக்காரன்!

இந்திய விடுதலைக்காக தன்னுடைய உயிரை துச்சமென துறந்து போராடிய எண்ணற்ற தியாகிகளில் சுப்பிரமணிய சிவாவும் ஒருவர். 1884இல் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் பிறந்த சுப்பிரமணிய சிவா, குடும்ப வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று சத்திரத்தில்…

கப்பலோட்டிய தமிழன் படம் உருவான வரலாறு!

1952-ம் ஆண்டு செப்டெம்பர் 12-ம் நாளில் பாரதி விழாவில் வ.உ.சி.க்கும் வின்ச் துரைக்கும் இடையே நடக்கும் பாரதியார் எழுதிய உரையாடலை உணர்ச்சிப் பிழம்புடன் ஐந்து நிமிடம் அடங்கிய முதல் வ.உ.சி. மேடை நாடகத்தை அரங்கேற்றியவர் நாடக கலைஞர் அவ்வை டி.கே.…

நள்ளிரவு சூரியன்: எதார்த்த வாழ்வின் வரைபடங்கள்!

சிறுகதைகளின் தலைப்பில் கவித்துவம் தென்படுகிறது. வெண்ணிலவு சாரல் நீ, மேகத்தின் வாசனை, மழை மரம், கரையெல்லாம் செண்பகப் பூ, பால் நிலா, நள்ளிரவு சூரியன் என கவித்துவமாக தலைப்புகளை வைத்திருக்கிறார்.

ம.பொ.சி.க்குக் காரைப் பரிசளித்த கலைவாணர்!

வணக்கத்துக்குரிய ‘சிலம்புச் செல்வர்’ தமிழறிஞர் ம.பொ.சிவஞானம் அவர்களின் பிறந்த நாள் இன்று (26.06.1906). ‘சிலம்புச் செல்வர்’ ம.பொ.சி-யின் 60-வது பிறந்தநாளில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், சிலம்புச் செல்வருக்கு விழா எடுத்து, கார் ஒன்றை…

பெண் வேடத்திலிருந்த சிவாஜியைக் கடத்த நினைத்த கும்பல்!

அந்தக் கால பட உலகத்துலே வில்லாதி வில்லன்களாகவும், பிரபல கதாநாயகர்களாகவும் காமெடி மேதைகளாகவும் விளங்குன பழைய நாடக நடிகர்களில் நூற்றுக்கு 99 பேர் அவங்களோட நாடக நாட்கள்லே 'அயன் ஸ்திரீ பார்ட்' வேஷம் போட்டவங்க தான். இந்த அயன் ஸ்திரீ…

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல்கள்!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பகிர்ந்துள்ள மிகச்சிறந்த 109 மொழிபெயர்ப்பு நூல்களின் பட்டியல்: அன்னா கரீனினா – லியோ டால்ஸ்டாய். போரும் வாழ்வும் – லியோ டால்ஸ்டாய். புத்துயிர்ப்பு – லியோ டால்ஸ்டாய். – அனைத்து படைப்புகளும் உள்ளன.…

கவனம் பெற்ற மொழிபெயர்ப்பு நூல்கள்!

செப்டம்பர் 30 - சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் மொழிபெயர்ப்பு இல்லை என்றால் மொழிகள் வளர்ந்திருக்காது. கருத்து பரிமாற்றம், சர்வதேச நாடுகளுக்கு இடையில் நல்லுறவு மேம்பட்டிருக்காது. இதனை முன்னிலைப்படுத்தும் விதமாக 2018 செப்டம்பர் 30-ல் இருந்து…

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு சாத்தியமா?

நூல் அறிமுகம்: அசடன் தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் அசடன். கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மனித மனதின் இருண்மையை பேசிய தஸ்தாயெவ்ஸ்கி இந்த நாவலில் மீட்சியைப் பேசுகிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்…

தமிழக ஜமீன்களின் வரலாற்றுத் தடங்களை அறிய…!

நாம் அறியாத ஜமீன் குளத்தூர். இந்நூலில் நிறைவாகத் தரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு அருகே உள்ளது குளத்தூர். நாயக்கர் ஜமீன், மறவர் ஜமீன் என்ற

வராமல் போன ‘இனி வரும் நிமிஷங்கள்’!

அருமை நிழல்: 1988 -ம் வருடம். கண் சிமிட்டும் நேரம் படத்தின் படப்பிடிப்பு தளம். நான் (எழுத்தாளர் ராஜேஷ்குமார்) எழுதிய 'இனி வரும் நிமிஷங்கள்' என்கிற நாவலை பிலிம்கோ தயாரிப்பு நிறுவனம் படமாக்க நினைத்து, அதைப் பற்றி கதையின்…