Browsing Category

இலக்கியம்

எழுத்தென்பது உண்மையைப் பதிவு செய்யும் ஆயுதம்!

புத்தகங்களை வாசிக்காமல் மனிதன் வளர முடியாது. எழுத்தாளனின் மிக முக்கியமான கடமை, அவன் வாழும் சமூகத்தின் குற்றங்களைத் துணிந்து சொல்வது. சி.சு.செ

சிறுகதை உருவம்தான் எத்தனை தினுசு!

சிறுகதைக்காரர்கள் தங்கள் கதைக்கான விஷயத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்ட பிறகு அடுத்து கவனிக்க வேண்டியது அதை அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்பதுதான். இங்குதான் உருவம் என்கிற பேச்சு எழுகிறது. உருவம் என்றால் ஏதோ ஒரு வரையறை ஏற்படுத்தி…

சி.சு. செல்லப்பா என்னும் விமர்சன ஆளுமை!

‘எழுத்து’ சி.சு. செல்லப்பா இலக்கியக் கடலில் திசை தெறியாமல் தத்தளித்த பல புதிய படைப்பாளிகளுக்கு உரமாக, கலங்கரை விளக்காக விளங்கினார்.

ஆராய்ந்து நட்பு கொள்; நட்பு கொண்டபின் ஆராயாதே!

ஒருவரின் பண்பு, செயல், ஒழுக்கம் முதலியவற்றை ஆராய்ந்து நட்புகொள்ள வேண்டுமேயன்றி ஆராயாமல் நட்பு கொண்டு பின்னர் ஆராயக் கூடாது என்பது பெரியோர் வாக்கு என்கிறாள் தோழி.

பெளத்த மறுமலர்ச்சிக்கு வித்திடும் நூல்!

நூல் அறிமுகம்: புத்த மத வரலாற்றில் பௌத்த ஸ்தூபிகள் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளன. புத்தர் தாம் வாழும் காலத்தில் தனக்கு சிலை வைப்பதை அவர் விரும்பவில்லை, சிலைகள் வைக்கப்படுமேயானால் உருவமே முன் நின்று அவர் போதித்த தத்துவங்கள் பின்னணியில்…

ரசனையால் கரையும் துயரங்கள்!

வாசிப்பின் ருசி: ஒரு மூங்கில் மரத்தை வரைந்து விடுங்கள்; கூடவே மலைகளையும் ஒரு நிலவையும் வரைந்து விடுங்கள்; இரவு வந்துவிடும் உறக்கத்திற்கு போகலாம்; நாளின் துயர்கள் கடந்து விடும்! - எழுத்தாளர் அய்யப்ப மாதவன்

தோப்பில் முகமது மீரான்: தடையை உடைத்த எழுத்து!

கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப் பட்டணம் பகுதியைச் சேர்ந்த தோப்பில் முகமது மீரான், ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சு வண்ணம் தெரு என ஐந்த நாவல்களையும், அன்புக்கு முதுமை இல்லை, தங்கராசு, அனந்த…

எது சுதந்திர இந்தியா?

"இங்கே பைத்தியக்காரர்களும் குழந்தைகளும் மட்டுமே நிம்மதியாக இருக்கிறார்கள்; பெரிய அரசியல்வாதிகளும் முதலாளிகளும் மட்டுமே பாதுகாப்பாக இருக்கிறார்கள்; மடாதிபதிகளும் கதாகாலட்சேபக்காரர்களும் மட்டுமே கவலையில்லாமல் இருக்கிறார்கள்;…

வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி!

தனித் தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரும் தூயத் தமிழ்க் காவலர் என அறியப்பட்ட கு.மு. அண்ணல் தங்கோ அவர்களின் பேரன், வரலாற்று எழுத்தாளர் செ. அருள் செல்வன் எழுதிய மற்றுமொரு சிறந்த வாழ்க்கை வரலாற்று ஆவண நூல் தான் இது

தமிழ் மொழிபெயர்ப்பு & கருவிகள் அறிமுகம்!

மனித மொழிபெயர்ப்பே உணர்வுகளையும் சமூகத்தையும் பண்பாட்டையும் உள்வாங்கிய ஒன்றாக அமையும். மொழிபெயர்ப்பு வரலாறு இன்று நேற்று தொடங்கியதல்ல.