Browsing Category

பேட்டிகள்

சாதி என்பது குரூரமான யதார்த்தம்!

நூல் வாசிப்பு: சமகாலத்தில் வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பழகிய அனுபவங்கள் இனிமையானவை. உரையாடலை ஈர்ப்புக்குரிய கலையாக மாற்றியவர் அவர். ஆய்வாளரான அவர் தன்னைக் காண வருகிறவர்களிடம் தொடர்ந்து தீராத உரையாடலை நடத்திக் கொண்டே…

தமிழில் முதல்முறையாக ஒரு புதுமைப் புத்தகம்!

விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரியின் இதுவரையிலான விளம்பரப் படவுலக அனுபவங்களின் தொகுப்பாக முகிழ்த்திருக்கிறது டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடான ‘விளம்பரப் படம் வேற லெவல்’ என்ற புத்தகம். இதுபற்றி அவர்களின் அறிமுகம்... 500க்கும் அதிகமான…

பாட்டுப் பாரதியும், அடல்ஸ் ஒன்லி கி.ரா.வும்!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’: தொடர் - 10 கேட்டதும் வியப்பாக இருந்த ஒரு செய்தியை சொல்ல மறந்துவிட்டேன். வலம்புரிஜான் இயக்கிய ‘அது அந்தக் காலம்’ திரைப்படத்திற்கு பாடல் எழுத கவியரசு வைரமுத்து அவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது. வைரமுத்து…

எக்காலத்திற்கும் மறக்க முடியாத சினிமா அனுபவம்!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர்-9 **** ‘தாய்’ வார இதழை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்த வலம்புரி ஜானுக்கு திரைப்படத்தின் மேல் ஒரு நாட்டம் இருந்தது. பொதுவாகவே எழுத்தாளர்களுக்கும் சிந்தனை உள்ளவர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும்…

இனி வருவது எல்லாம் நல்ல காலம் தான்!

 ராசி அழகப்பன் எழுதும் ‘தாயின் விரல்நுனி’ தொடர் - பகுதி 7 'தாய்' வார இதழில் நம்புங்கள் நாராயணன் என்ற ஒரு பகுதி மிகவும் பிரபலமாக அந்தக் காலத்தில் இருந்தது. திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்த பத்திரிகைகளில் இப்படி நம்பிக்கை சார்ந்த ஜோசியம்…

‘தாய்’ வாசகர்களைத் தமிழாகப் போற்றிய வலம்புரி ஜான்!

ராசி அழகப்பன் எழுதும் ‘தாயின் விரல்நுனி’ தொடர் - 6 *** எனக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்தவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். வேறுயாருமல்ல எழுத்தாளர் பாலகுமாரன். பாலகுமாரனா? என்று நீங்கள் இப்போது ஆச்சரியப்படலாம். ஆமாம். அதே…

சென்னை செந்தமிழில் ஒரு வார்த்தைத் தாஜ்மகால்!

சட்டைக்காரி - நூல் விமர்சனம் வடசென்னையில் வாழ்ந்த ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘நீலம் பதிப்பகம்’ சார்பில் கரன் கார்க்கி உருவாக்கியுள்ள ‘சட்டைக்காரி' என்ற நாவலுக்கு கலை விமர்சகர் இந்திரன் முன்னுரை எழுதியுள்ளார். அது சமகால…

எழுதத் துடிக்கும் இளைஞர்களின் வேடந்தாங்கல்!

ராசி அழகப்பனின் ‘தாயின் விரல்நுனி’ தொடர் – 5 ‘தாய்’ வார இதழி ஆசிரியர் வலம்புரிஜான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அவர் கிறுத்துவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அது அல்ல இங்கு பிரச்சனை. அவர் எப்போதும் எல்லா மதங்களையும் நேசித்தவர்.…

வ.உ.சி: மலை கலங்கினும் நிலை கலங்காத மனிதர்!

29.11.2021 10 : 55 A.M நூல் வாசிப்பு: கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. பற்றி சோமசுந்தர பாரதியார் தொடங்கி பெரியார், திரு.வி.க, வ.ரா, ஜீவா, அண்ணா உள்பட வ.உ.சி. சுப்ரமணியம் வரையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘தமிழ்ப் பெரியார் வ.உ.சி’…

நல்ல நண்பர்கள் ஆசிரியர்களுக்குச் சமம்!

நூல் வாசிப்பு: தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் நினைவலைகள்… *** ஒர் ஆசிரியர் எல்லா நீர்நிலைகளிலும் பிரதிபலிக்கின்ற நிலவைப்போல, அவருடைய மாணவர்களிடம் அமைதியாகத் தாக்கத்தை…