Browsing Category

நேற்றைய நிழல்

தம்பி நான் எப்போதும் உன் நினைவாகத்தான் இருப்பேன்!

சாப்பிட அமர்ந்து சம்பத்துக்குப் பிடித்ததையெல்லாம் உண்ணச் செய்து, பிடிக்காததைத் தான் உண்பார் பேரறிஞர் அண்ணா. பெரும்பாலும் அண்ணா மாலைச் சிற்றுண்டி அருந்தியதில்லை. ஈரோட்டு மாளிகையில் அது கிடைக்காது. …

ஆலோசனையில் ஆளுமைகள்!

அருமை நிழல்: 1940-களில் நாடக, திரைப்பட, சிறுகதை எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீரர் ‘மணிக்கொடி’ பி.எஸ்.ராமையா உடன் தமிழ் நாடக உலகின் முன்னோடி, நடிகர், நாடக இயக்குநர் டி.கே.சண்முகம் மற்றும் எழுத்தாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர்…

பேரறிஞர் அண்ணாவுடன் இசைச் சங்கமம்!

அருமை நிழல்: தமிழ் சினிமாவின் ஆளுமைக்கெல்லாம் ஆஸ்தானக் குரல் என்றால் அது டி.எம்.எஸ். ஸின் சாக்லெட் குரல்தான். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர் என்று ரவுண்டுகட்டு பாடியவர், பின்னாளில் கமல்,…

கார் வாங்கும்போது எம்.எஸ்.வி-க்கு கிடைத்த லக்!

அருமை நிழல்: 1964-ல் நான் முதன்முதலில் 7,500 ரூபாய் கொடுத்து கார் வாங்கினேன். அந்தக் காருக்குக் கிடைத்த பதிவு எண் என்ன தெரியுமா? என்னுடைய விஸ்வநாதன் பெயர் மாதிரியே 'MSV 5052' என்பதாகும். இன்றும் அந்தக் காரை நான் கொடுக்காமல்…

வெற்றிப் புன்னகையுடன் ‘அம்மையப்பன்’ படக்குழு!

அருமை நிழல்: 1954-ம் ஆண்டு வெளிவந்த 'அம்மையப்பன்' திரைப்படத்திற்கு மு.கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயண சாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.…

களத்தூர் கண்ணம்மாவிலிருந்து தமிழ் சினிமா கற்க வேண்டிய பாடம்!

அருமை நிழல்: குடும்பக் கதைகளின் பொற்காலம் என்று 60-களின் தமிழ் சினிமாவை மதிப்பிடக் காரணமாக இருக்கும் படங்களில் ஒன்று ‘களத்தூர் கண்ணம்மா’. ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ மாபெரும் வெற்றிபெற்றது. திரையில் 100 நாட்கள் ஓடிய…

கே.பி.எஸ்.ஸை வாழ்நாளுக்கும் புகழ்ந்துகொண்டே இருப்பேன்!

கே.பி.எஸ். என்று திரைப்பட ரசிகர்களால் அழைக்கப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் தமிழ் இசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பல துறைகளில் புகழ் பெற்றவர்.

மெல்லிசையோடு வில்லுப் பாட்டு இணைந்த தருணம்!

சுப்பு ஆறுமுகம் என்றதும் நினைவுக்கு வருவது வில்லிசை தான். தென் தமிழகத்தில் வில்லிசைக்குப் பெயர் போன கலைஞர்கள் பலர் இருந்தும், சுப்பு ஆறுமுகத்தின் சிறப்பு கலைவாணரின் தொடர்பில் உருவான உற்சாகத்தோடு பரவலாகக் கொண்டு சென்றவர். பாடல்கள்…

பிளேக் நோயினால் நடிக்க வந்த பி.எஸ்.வீரப்பா!

1925-களில் பிளேக் நோயின் காரணமாக கோயமுத்தூரில் பள்ளிகள் மூடப்பட்டன. அப்போது பி.எஸ் வீரப்பா ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். சில காலத்திற்குப் பிறகு பள்ளிகள் திறந்தன. ஆனால், பி.எஸ்.வீரப்பா திரும்பவும் பள்ளிக்குத் திரும்பவே…

வரலாற்று நாயகர்களைத் திரையில் உயிர்ப்பித்த மேதை!

கர்நாடக மாநிலம், கோலாரில் பிறந்தவர் பந்துலு. பூதகூர் ராமகிருஷ்ணய்யா பந்துலு என்பதுதான் முழுப்பெயர். அடிப்படையில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம். 1937ம் ஆண்டு 'ராஜபக்தி'…