Browsing Category

நேற்றைய நிழல்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வெற்றிக் கூட்டணி!

1950 - 1980 கால கட்டத்தைத் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பார்கள். அதற்கு காரணம் எம்ஜிஆர், சிவாஜி, எம்எஸ்வி, கே.வி.எம், டி.எம்.எஸ்., கண்ணதாசன், வாலி ஆகியோருடன் பி.சுசீலாவும் இணைந்த கூட்டணி என்று சொல்லலாம். அந்த காலகட்டத்தில் வெளியான எந்தப்…

பள்ளி வயதில் பாகுபாட்டை ஒழித்த இளையபெருமாள்!

திரு எல். இளையபெருமாள் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு இது: “பள்ளிகளில் ஒவ்வொரு அறையிலும் தண்ணீர் குடிக்க பானை வைப்பார்கள். மண் பாத்திரம். அந்தப் பானையில் “பறையன் பானை” என்று எழுதப்பட்டிருந்தது.  அதைப் பார்க்கின்றபோது ஏன் ஜாதியைக்…

எம்.ஜி.ஆரிடம் சம்பளம் வாங்க மறுத்த எம்.எஸ்.வி.!

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்தநாள் இன்று (ஜூன்-24) கொண்டாடப்படுகிறது. எம்ஜிஆரை தன்னுடைய காட் ஃபாதராக கருதியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தான் எந்த செயலைச் செய்வதாக இருந்தாலும் எம்ஜிஆரை ஒரு வார்த்தை கேட்டுவிடுவது அவரது வழக்கம்.…

என்றுமே தனிப்பட்ட விரோதங்களைப் பார்ப்பதில்லை!

"என் மனசாட்சிக்கு எது நியாயம் என்று படுகிறதோ, அதையே நான் எப்போதும் செய்வேன். அரசவைக் கவிஞராக கண்ணதாசனை நியமித்தேன். அவர் என்னைப் பேசாத பேச்சு, எழுதாத எழுத்து, திட்டாத திட்டு கிடையாது. நான் அவரை அரசவைக் கவிஞராக நியமித்ததும் அவருக்கே ஒன்றும்…

கலைவாணருக்கும் கண்ணதாசனுக்குமான நட்பு உன்னதமானது!

அருமை நிழல்: கலைஞருக்கும் என்.எஸ்.கே.வுக்கும் எப்படி நெருக்கமான நட்பு இருந்ததோ, அதேபோல கண்ணதாசனிடமும், பாசமான நட்புக் கொண்டிருந்தார் கலைவாணர். இன்னும் சொல்லப் போனால் அண்ணாவிடம் கண்ணதாசனை முதன்முதலாக அறிமுகப்படுத்தி வைத்ததே கலைவாணர்தான்.…

காவியப் பாடல்களால் மனதை நிறைத்த கே.வி.எம்!

அருமை நிழல்: திரைப்படங்கள் வெற்றியோ தோல்வியோ, ஆனால் கே.வி. மகாதேவனின் இசை மட்டும் தோற்கவே இல்லை. ஏகப்பட்ட பாடலாசிரியர்கள், பாடகர்களை அறிமுகம் செய்து திறம்பட தன் இசைப் பயணத்தை தொடர்ந்தவர் கே.வி.மகாதேவன். அறுபதாம் ஆண்டின்…

எதார்த்தமாய் கிடைத்த பாடல் வரிகள்…!

சென்னை மயிலாப்பூர் முத்து முதலி தெருவில், ஒரே அறையில் நகைச்சுவை நடிகர் 'காமெடி' ஏ.வீரப்பனும் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரமும் ஒன்றாகத் தங்கி இருந்தனர். நண்பர்கள் சிலரும் அவ்வப்போது வந்து செல்வார்கள். தினமும் அதிகாலையில் எழுந்துவிடுவதை…

‘அன்பே வா’ கதையைக் கேட்டுவிட்டு எம்.ஜி.ஆர் சொன்ன பதில்!

‘அன்பே வா’ படத்தின் கிளைமாக்ஸுக்கான சண்டைக் காட்சி படமாக்கும் வேலை தொடங்கியது. வில்லன் கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட பயில்வான். அவரிடம் எம்.ஜி.ஆர் அவர்கள் சண்டை போட்டு ஜெயிப்பதுதான் கிளைமாக்ஸின் உச்சகட்டம். ‘‘பொதுவாக வில்லனை கீழே போட்டு…

எப்போதுமே எதையாவது படிச்சுக்கிட்டே இருப்பாரு!

அறிஞர் அண்ணாவைப் பற்றி அவரது அம்மா பங்காரு அம்மையார் மற்றும் சகோதரியும் ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள். கேள்வி: அண்ணா அரசியலில் ஈடுபட்டது குறித்து.? பதில்: "நீ படிச்சிட்டு வேலைக்கு போவேன்னு நெனைச்சேண்டா. இப்படிப்…