Browsing Category
நூல் அறிமுகம்
பரிதி பதிப்பக அலுவலகத் திறப்பும் நூல்கள் வெளியீடும்!
பத்திரிகையாளர் மணா எழுதிய ‘தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்’, ‘தமிழகம்: பிரச்னைக்குரிய முகங்கள்’, ‘கல்லூரிக் காலங்கள்’ ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.
தமிழர்கள் மறந்ததும் மறக்காததும்!
தமிழர்களுடைய கலைகள், அவர்களுடைய அந்தக் காலத்திய நுட்பமான உழைப்பு, கட்டுமானத் திறன் எல்லாம் காலத்தின் போக்கில் எப்படியெல்லாம் உருமாறிப் போயிருக்கின்றன
நினைவில் ததும்பும் நினைவுகள்!
பல முக்கிய பிரமுகர்களின் கல்லூரிக் காலத்தைப் பற்றிய தொடரை ‘குமுதம்’ வார இதழில் துவக்கியபோது, நான் எழுதிய கட்டுரையின் தொகுப்புதான் இந்நூல்.
சாதாரண மனிதர்களின் கதைகளைக் கொண்ட நாவல்!
நூல் அறிமுகம்:
Arikawa ஜப்பானில் சமகால எழுத்தாளர்களில் ஒருவர். இவருடைய Traveling Cat Chronicles நூலுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். இவருடைய சில நாவல்கள் திரைப்படம் ஆகியிருக்கின்றன.
Allison ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு…
கனவில் இருந்து எழுத்துக்கு…!
சினிமா கனவுடன் சென்னைக்கு வந்து பின்னர் குடும்பம், வேலை என பரபரப்பாகி இன்று சொந்தமாக தொழிற்சாலை நடத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் நூலாசிரியர் இரா. ம. செளந்தர்.
சென்னையில் வெளியிடப்பட்ட ‘தி சோழா டைகர்ஸ்’!
'ரீட் கிதாப்' கம்யூனிட்டியில் கிட்டத்தட்ட 23,000-க்கும் அதிகமான வாசகர்கள் உள்ளனர். இதன் இணை நிறுவனர் ஏக்தா பந்தாரியுடன் வாசகர்கள் முன்னிலையில் எழுத்தாளர் அமிஷ் உரையாடல் நிகழ்த்தினார்.
அதில் வாசகரின் கேள்விக்கு பதிலளித்த அமிஷ், "1300…
திறனாய்வு அணுகுமுறையை வளர்த்தெடுக்கும் முயற்சி!
நூல் அறிமுகம்:
மொழி, எழுத்து, இலக்கியம் இவை சார்ந்து பன்னெடுங்காலமாக பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒன்றாக பெண் எழுத்துக்கள் சார்ந்த விவாதங்களும் இடம்பெறுகின்றன.
ஆண் எழுத்து, பெண் எழுத்து…
மிடுக்கான காவலர்களின் மென்மையான மறுபக்கம்!
1980களில் தூத்துக்குடியில் இஞ்சி என அழைக்கப்படும் மதுபானம் பிரபலமாக இருந்துள்ளது.
உண்மையில் இது மிக அதிக அளவு ஆல்கஹால் கலக்கப்பட்ட கள்ளச் சாரயம். அப்போது ஆங்கில மருந்துக் கடையில்கூட தாராளமாகக் கிடைத்துள்ளன.
மனம் ஓர் எளிய விதியைப் பின்பற்றுகிறது!
நூல் அறிமுகம் :
மனத்தைப் புரிந்துகொள்ளவும் அதன் மர்மங்களைத் திரைவிலக்கவும் யார்தான் விரும்ப மாட்டார்கள்?
ஏனெனில், மனம்தான் ஒரு மனிதனை இருபத்து நான்கு மணிநேரமும் கட்டுப்படுத்துகிறது. மனத்தின் சக்திக்கு…
இசைக் கலைஞர்களின் நெகிழ வைக்கும் நினைவுக் குறிப்புகள்!
தமிழ்நாட்டில் இசை என்பது பல்லாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. மக்களின் கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்று. ஆனால், இசைக்கென தனித்துவமான நூல்களோ, மலர்களோ வெளிவந்தது என்பது குறைவுதான்.