Browsing Category
நூல் அறிமுகம்
இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி சாத்தியமா?
வளர்ச்சி என்றால் என்ன? இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி என்பது சாத்தியப்படுமா? என்பதில் தொடங்கி, வளர்ச்சி பற்றிய பல்வேறு விசயங்களை இயல்பான மொழி நடையில், அறிவியல் தரவுகளோடு, பல்வேறு நூல்களின் துணையோடு உள்ளத்தைக் கிள்ளியபடியே பேசுகிறது இந்நூல்.…
உலகின் சிறந்த திரைப்படங்களை ஓரிடத்தில் அறிந்துகொள்வோம்!
நூல் அறிமுகம்:
இன்று உலக சினிமாவாகவே இருந்தாலும் கூட அதற்கான வணிகமும் அதன் தரத்தை முடிவு செய்வதாக இருக்கிறது.
இந்த இடத்தில் பல படைப்பாளிகள் சமரசம் என்கிற சிறைக்குள் சிக்கிவிடாமல், சுயாதீனமாக படங்களை எடுத்து வாழ்வைக்…
கம்பா நதி: கருப்பு வெள்ளைக் காலத்தைப் பருகுங்கள்!
இந்த வழி புத்தனும் வள்ளுவனும் வள்ளலாரும் நடந்த அன்பின் பாதை. இந்தப் பாதைதான் என்றும் மறையாமல் நம் நினைவில் கம்பா நதியாக ஓடிக்கொண்டே இருக்கிறது.
பகுத்தறிவைப் புகட்டும் புதுவைக் கவிஞர்!
நூல் அறிமுகம்:
பக்குவமாகக் காய்ச்சி எடுக்கப்பட்ட செந்தமிழ்த் தேந்தீம்பாகைக் கவிதை என்னும் வட்டிலிற் பெய்து அன்புடன் வழங்குகிறார் அருமை நண்பர் புதுவைக் கவிஞர் வாணிதாசன்.
நான் அதைச் சுவைத்துப் பார்த்தேன். அதன் தித்திப்பு என் உளமெலாம் ஏறி…
பண்பாட்டுப் பின்புலங்களைப் புரிந்துகொள்வோம்!
நூல் அறிமுகம்:
தமிழ் நிலத்தின் கரிசல் மனிதர்களின் வாழ்வியலையும் நில வரைவியலையும் தமது படைப்புகளின் வாயிலாக உயிர்ப்புடன் புலப்படுத்திக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோ.தர்மன்.
எழுத்தாளர் சோ.தர்மன் வாழ்வியல்…
பெண்கள் – சிறகுகள் இருப்பதை உணராத பறவைகள்!
நூல் அறிமுகம்:
அண்டனூர் சுரா - கவிஞர், எழுத்தாளர், ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். மாவட்ட படைப்பாளர்களின் படைப்புகளைத் தொகுத்து ஆவணப்படுத்தி வருகிறார்.
குறுநாவல், சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதி பாராட்டும்…
உலகின் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழுக்கு!
விகடன் பிரசுரத்தில், எம்.பி., சு.வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி' புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நேர நிர்வாகம் குறித்து உணர்த்தும் புதிய வழிகாட்டி!
நூல் அறிமுகம்:
பேய் மழை, விடாமல் பெய்துகொண்டே இருக்கிறது. நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீணாகக் கடலில் சென்று கலக்கிறது, அச்சமயத்தில் நம்மால் சேமிக்க முடிகின்ற நீர் சொற்பமே.
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும்…
கனவுகளைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம்!
நூல் அறிமுகம் :
ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெரியுமா?
இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.
ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின்…
விண்வெளி அதிசயங்களை மண்ணிலிருந்தே அறிவோம்!
நூல் அறிமுகம்:
சந்திராயன் மற்றும் மங்கள்யான் புகழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும் இராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபுவும் இணைந்து எழுதியுள்ள நூல் ‘விண்ணும் மண்ணும்.’
‘விண்ணும்’ என்கின்ற முதல் பகுதியில், இந்தியாவின் நிலவுப் பயணங்கள்’ என்னும்…