Browsing Category
நூல் அறிமுகம்
சேகுவேரா: எல்லைகளைக் கடந்த மாவீரன் !
நூல் அறிமுகம்:
பொதுவுடைமை இயக்கத்தின் களப்பணியில் மட்டுமின்றி, இலக்கியப் பணியிலும் முன்னோடித் தோழர்கள் சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோரின் வழித்தடத்தில் பயணித்து வரும் தோழர் தா.பாண்டியன், சேகுவேராவின் வாழ்க்கை வரலாற்றை ஏன் எழுத வேண்டும்?…
தமிழர் வாழ்வியலையும் பண்பாட்டையும் உணர்வோம்!
நூல் அறிமுகம்:
“தமிழ்ப் பேராசிரியர் அ.தட்சிணாமூர்த்தி எழுதிய 'தமிழர் நாகரிகமும் பண்பாடும்' என்கிற இந்த அரிய நூல், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் வரலாறும் வாழ்க்கையும் எப்படிச் சிறப்புற்று இருந்தன என்பதை…
கோ.கேசவன்: தமிழ்ச் சமூக வரலாற்றை ஆராய்ந்த பெருந்தகை!
கோ.கேசவனிடம் 49 ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். எழுபது நூல்களைப் பதிப்பித்துள்ளார். தமிழ்ச் சமூக வரலாறு குறித்த ஆய்வுகளில் ஈடுபாடு உடையவர்.
நள்ளிரவு சூரியன்: எதார்த்த வாழ்வின் வரைபடங்கள்!
சிறுகதைகளின் தலைப்பில் கவித்துவம் தென்படுகிறது. வெண்ணிலவு சாரல் நீ, மேகத்தின் வாசனை, மழை மரம், கரையெல்லாம் செண்பகப் பூ, பால் நிலா, நள்ளிரவு சூரியன் என கவித்துவமாக தலைப்புகளை வைத்திருக்கிறார்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு சாத்தியமா?
நூல் அறிமுகம்: அசடன்
தஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் அசடன். கரமசோவ் சகோதரர்கள் நாவலில் மனித மனதின் இருண்மையை பேசிய தஸ்தாயெவ்ஸ்கி இந்த நாவலில் மீட்சியைப் பேசுகிறார்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்…
தமிழக ஜமீன்களின் வரலாற்றுத் தடங்களை அறிய…!
நாம் அறியாத ஜமீன் குளத்தூர். இந்நூலில் நிறைவாகத் தரப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு அருகே உள்ளது குளத்தூர். நாயக்கர் ஜமீன், மறவர் ஜமீன் என்ற
பெளத்த மறுமலர்ச்சிக்கு வித்திடும் நூல்!
நூல் அறிமுகம்:
புத்த மத வரலாற்றில் பௌத்த ஸ்தூபிகள் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளன. புத்தர் தாம் வாழும் காலத்தில் தனக்கு சிலை வைப்பதை அவர் விரும்பவில்லை, சிலைகள் வைக்கப்படுமேயானால் உருவமே முன் நின்று அவர் போதித்த தத்துவங்கள் பின்னணியில்…
வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி!
தனித் தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரும் தூயத் தமிழ்க் காவலர் என அறியப்பட்ட கு.மு. அண்ணல் தங்கோ அவர்களின் பேரன், வரலாற்று எழுத்தாளர் செ. அருள் செல்வன் எழுதிய மற்றுமொரு சிறந்த வாழ்க்கை வரலாற்று ஆவண நூல் தான் இது
நினைவூட்டுவது வரலாற்றின் கடமை!
நூல் அறிமுகம்:
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் ஒன்று தூத்துக்குடி மாவட்டம். இது தன் பெயருக்கு ஏற்றார்ப் போன்று தூத்துக்குடி என்ற துறைமுக நகரை மாவட்டத்தின் தலைநகரமாகக் கொண்டுள்ளது.
இந்நகரம் தொன்மையான வரலாற்றுச் சிறப்பைக் கொண்டது, இம்…
நிலத்தில் புதைந்த நம் நிழல்கள்!
நூல் அறிமுகம்:
ஆய்வு நுட்பங்களோடு சங்க இலக்கியங்களை மீளாய்வு செய்து வருகிறார் ஆர். பாலகிருஷ்ணன்.
சிந்துவெளி, பண்டைய தமிழகம் ஆகிய இருதுருவப் பிரதேசங்களையும் சங்க இலக்கியம் இணைக்கிறது எனும் கருதுகோளை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை.
இது…