Browsing Category
நாட்டு நடப்பு
அப்போதிருந்த மொழிப்பற்று இப்போது இல்லை…!
என்னைப் பொறுத்தவரை 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்தித் திணிப்பின் இரண்டாவது கட்டம் மொழித்திணிப்பின் மூன்றாவது கட்டம் என்றுதான் சொல்வேன்.
ஏனென்றால் ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் சமஸ்கிருத மொழி தமிழை ஆக்கிரமித்தது. அப்போது…
டிரம்ப்பின் அடுத்த மூவ்: அலறும் உலக நாடுகள்!
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலாவை முழுதும் கைப்பற்றப்போவதாக அறிவித்துவிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதற்கு எதிரி நாடுகள் மட்டுமின்றி, அதன் நட்பு - நேட்டோ - நாடுகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மறைமுகமான பதிலடி…!
செய்தி:
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்கு தெரியும்.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
இதுவரை பல விஷயங்கள் குறித்து நேரடியாகவும் அதிரடியாகவும் பேசி வந்த ட்ரம்ப்,…
உலகளவில் வேட்டிக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த தமிழர்!
தமிழர் பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில் 'சர்வதேச வேட்டி தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கு மூல காரணமானவர், ஏகாம்பரநாதன் என்ற தமிழர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் என்ற ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் 1920, ஜனவரி…
தொழில்நுட்பப் புரட்சியின் புதிய திறவுகோல்!
விவசாயம், விண்வெளி, மருத்துவம், தொழில், வர்த்தகம், கல்வி என பல்வேறு துறைகளிலும் தன் சாம்ராஜ்யத்தைப் பரப்பியுள்ளது அறிவியல்.
எண்ணெய்க் கிணறுகளும் எரியும் தேசங்களும்!
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மீண்டும் ஒருமுறை லத்தீன் அமெரிக்க நாடுகளில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது.
லுத்மிலா – மரணத்தோடு விளையாடிய வீரமங்கை!
பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்பார்களே. அதைப்போல ரஷிய ராணுவத்தின் குறிசுடும் வீராங்கனை லுத்மிலாவின் பெயர் உளவியல் ரீதியாக ஜெர்மன் ராணுவத்தை ஓர் உலுக்கு உலுக்கி வந்தது.
உழைப்பை மதிப்போம்; உழைப்பவர்களையும் மதிப்போம்!
உண்மையிலேயே பதைப்பதைப்பை ஏற்படுத்துகிற விதத்தில் இருக்கின்றன, சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கும் அந்தக் காட்சிகள்.
அண்மையில் தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட இடங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகளைப்…
மாற்றம் தேவையெனில் முதலில் கல்வியைத் தேர்ந்தெடு!
“கல்வியே மனிதனை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் உண்மையான ஆயுதம்.”
“பெண்கள் கல்வி பெறும் நாளே, சமூகம் முன்னேறும் நாள்.”
“அறியாமை ஒரு பாவம்; கல்வி அதற்கான மருந்து.”
“ஒடுக்கப்பட்டவர்களின் குரல் கல்வியால் மட்டுமே…
கடைசிவரை பிரம்மச்சாரிதான்?!
இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் பேச்சுலர் என்றால் அது ராகுல் காந்திதான். 1970-ல் பிறந்த இவருக்கு தற்போது ஐம்பத்தியைந்து வயது என்றாலும், அவரது உற்சாகமான சுற்றுப் பயணங்கள், உரை வீச்சு, மக்களுடன் அன்பாகப் பழகுவது என்று அனைவரையும் கவர்ந்து…