Browsing Category
சமூகம்
வளர்ப்பது யார்?
சமூகம் நம்மை வளர்த்தது. அதற்கேற்றபடி நாம் இருந்தோம். நம் வாரிசுகளை சமூக ஊடகங்கள் வளர்க்கின்றன. அதற்கேற்ற படி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முதுமை குறித்த தெளிவான பார்வை தேவை!
முதுமையில் தள்ளாடுதல், பார்வை மங்கல், படபடப்பு, செரிமானம், குடல் இயக்க கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
இழந்த கூட்டுக்குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்!
ஒரு வீடு, எதனால் கட்டப்பட்டிருந்தாலும் சரி, குடிசை, ஓடு, மண் சுவராக இருந்தாலும், அதற்குள் ஒரு கூட்டுக் குடும்பம் புழங்கிக் கொண்டே இருக்கும்.
பொதுநலன் என்பதற்கும் ஒரு வரம்பு உண்டு!
செய்தி:
பொது நலன் என்ற பெயரில் எல்லா தனியார் சொத்துக்களையும் மாநில அரசுகள் கையகப்படுத்த முடியாது.
- உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
கோவிந்த் கமெண்ட்:
உச்சநீதிமன்றம் உரிய முறையில்தான் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
அதன்படி பார்த்தால்…
சக மனிதர்களின் நேர்மையை அங்கீகரிக்க வேண்டும்!
இங்கு எல்லோரும் அங்கீகாரத்துக்கு ஏங்குகிறார்கள். நம்மை மற்றவர்கள் அங்கீகரிக்க எப்படி ஆசைப்படுகிறோமோ, அவ்வழி, நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்.
கோவில்களில் வழிபடுவதில் கூட பாரபட்சமா?
செய்தி:
கோவில்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தால், ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறது.
கோவிந்த் கமெண்ட்:
மதுரை உயர்நீதிமன்றக் கிளை எழுப்பியிருக்கிற கேள்வி ரொம்பவும்…
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அவ்வளவு சுலபமாக அகற்றிவிட முடியுமா?
செய்தி:
சோழர் காலத்தில் கட்டப்பட்ட நீர்நிலைகளாக இருந்தாலும் அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவிந்த் கமெண்ட்:
சராசரியான பொதுமக்கள் ஆக்கிரமித்திருந்தால் அவற்றை புல்டோசர்கள் வைத்து…
இந்தியாவின் அறிவியல் சாதனைகளுக்கு மேலும் ஓர் அங்கீகாரம்!
57 நாடுகளைச் சார்ந்த 69 அறிவியல் குழுமங்கள் அங்கம் வகிக்கும் சர்வதேச மூளை ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஷுபா டோல் தேர்வு செய்யபட்டுள்ளார்.
ரத்தன் டாடா: இவர் ஒரு தனி ரகம்!
செல்வத்துப் பயன் ஈதல் என்பதை நன்கு உணர்ந்து அதன்படி வாழ்ந்தவர். பெருந்தொற்றுக் காலம் இவரது சமூக முன்னுரிமைகளை அடையாளம் காட்டியது. இவர் ஒரு தனி 'ரகம்'!
வங்கக்கடலில் 14-ம் தேதி உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!
வங்கக்கடலில் வரும் 14-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
வளிமண்டல சுழற்சி…