Browsing Category

தேர்தல்

வாக்கு சதவீதம் உயர்வு – சீமான் கருத்து!

செய்தி: வாக்கு சதவீதம் உயர்ந்ததை வரவேற்கிறேன். ஒவ்வொரு வாக்கிலும் மாற்றம் வரும்! - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவிந்த் கமெண்ட்: சீமான் சொல்வது சரிதான். நம்பிக்கை தானே வாழ்க்கை. #நாம்தமிழர் #NaamTamizhar…

தேர்தல் முடிவு; அன்புமணி நம்பிக்கை!

செய்தி: மே 4-ம் தேதி முழுமையான வெற்றியைக் கொண்டாடுவோம். சட்டசபைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் உறுதியாகத் தெரிகிறது. - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை. கோவிந்த் கமெண்ட்: சில பேர் கருத்துக் கணிப்பில் நம்பிக்கை…

தேர்தல் நடத்தை விதிகளை மீறியது யார்?

ஏப்ரல் 23-ம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு, மார்ச் 15-ம் தேதியன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடனேயே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளே சுறுசுறுப்பாகி விட்டதான…

அதிகரித்த வாக்குச் சதவீதம்: என்ன காரணம்?

எத்தனையோ தேர்தல்களை தமிழ்நாடு சந்தித்திருந்தாலும் இம்முறை தமிழ்நாடு சந்தித்திருக்கிற தேர்தல் வித்தியாசமானது. ஏறத்தாழ 85.15 சதவீத அளவுக்கு வாக்குச் சதவீதம் அதிகரித்திருப்பது தமிழகத்திலுள்ள அரசியல் ஆய்வாளர்கள், அரசியல் தலைவர்கள்,…

தமிழகத்தைக் குற்றஞ்சாட்டும் சந்திரபாபு நாயுடு!

செய்தி: தமிழகத்தில் எதிர்பார்த்த எந்த முன்னேற்றமும் இல்லை! - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து கோவிந்த் கமெண்ட்: மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும்…

அரவிந்த் கெஜ்ரிவால் புதுவிதமான பிரச்சாரம்!

செய்தி: என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் வளர்ச்சி, கல்வித் திட்டங்கள் நிறுத்தப்படும்! ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து கோவிந்த் கமெண்ட்: ஏற்கனவே, டெல்லியில் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து சிறையில் அடைக்கப்பட்டு…

தமிழகத்தில் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!

தமிழ்நாட்டின் 2026 சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அளித்துள்ள விளக்கத்தில்.

இந்த மாதிரி மோசமான நிலையை எங்கும் பார்க்கவில்லை!

தேர்தல் பக்கங்கள் : சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட சமயத்தில் முன்னாள் இந்தியத் தேர்தல் தலைமை ஆணையரான என்.கோபால்சாமியைச் சந்தித்து பிரபல வார இதழுக்காக எடுக்கப்பட்ட பேட்டி…

இறுதிக்கட்ட தேர்தல் களம் எப்படி இருக்கிறது?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: வழக்கத்தைவிட வெப்பத்தின் சூடு அதிகரித்திருப்பதைப் போலவே, பல்வேறு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது. தனிப்பட்ட வசைகள் முன்பிருந்ததைவிட வாக்காளர்கள் கவலைப்படும் அளவிற்கு விழுந்திருக்கின்றன.…

வாக்காளர்களின் மேலான கவனத்திற்கு…!

ஜனநாயகத்தின் உயிர் உங்கள் வாக்குதான். அப்படி உயிரைப் போன்ற உங்கள் வாக்கிற்கு முன் யாரும் அளிக்கும் பணமோ, பொருளோ பெரிதானதல்ல. உங்கள் வாக்கிற்கு நீங்கள் மதிப்பு கொடுங்கள்.