Browsing Category

தேர்தல்

கடவுள் என்னை பூமிக்கு அனுப்பினார்!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வருவது கண்டனத்துக்கு ஆளாகி உள்ள நிலையில், ‘’நான் மனிதப்பிறவி அல்ல” என அவர் தெரிவித்திருப்பது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

5-ம் கட்டத் தேர்தல் – மோடி ஆவேசம்; சோனியா உருக்கம்!

உங்கள் அன்பு என்னை ஒருபோதும் தனிமையாக உணரவிடவில்லை - என்னிடம் உள்ள அனைத்தும் உங்களால் எனக்கு கொடுக்கப்பட்டது - என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் - நீங்கள் என்னை உங்கள் சொந்தமாக நடத்தியது போல், ராகுலையும் உங்கள் சொந்தமாக நடத்த வேண்டும்.

மக்களவைத் தேர்தல் – 45 கோடி பேர் வாக்களிப்பு!

எஞ்சியுள்ள 3 கட்டத் தேர்தல்களில் வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாரணாசியில் பிரதமர் மோடி மனுத் தாக்கல்!

2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார். வதோதரா தொகுதியில் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், வாரணாசியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும்…

மும்முனை போட்டி நிலவும் ஒடிசா மாநிலம்!

ஒடிசாவில் இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ஆளும் பிஜு ஜனதா தளமே அதிக இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் இந்தக் கட்சி 15 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. பாஜக 5…

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கலாம்?

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அமைய இருக்கும் ஒன்றிய அரசு உரிய விதத்தில் பரீசிலித்து அனைவருக்குமான தேவைகளை நிறைவேற்றுமா என்பதுதான் வாக்களித்த அல்லது வாக்களித்துக் கொண்டிருக்கும் வாக்காளர்களின் பொதுவான எதிர்பார்ப்பு.

அமைதியாக நடந்த 3-ம் கட்டத் தேர்தல்!

3-ம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளில் சராசரியாக 64.08 சதவீத வாக்குகள் பதிவாகின. அசாமில் அதிகபட்சமாக 75 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 53 சதவீத வாக்குகளும் பதிவானது.

ரேபரேலியில் ராகுலுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

இந்தியாவில் மிக மிக முக்கியமான தொகுதி ரேபரேலி. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இதுவரை 17 முறை தேர்தல் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 14 முறை வென்றுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ்காந்தி 1952 ஆம்…