Browsing Category
தேர்தல்
தேர்தலைப் புறக்கணித்த அதிமுக!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால், சர்வ பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது. வெற்றி எளிது தான். ஆனால் ப.சிதம்பரம் சொன்னது போல், அதிமுகவின் வாக்குகள், பாமகவுக்கு விழுமானால், திமுகவின் வெற்றி கேள்விக்குறி என்பது…
3-வது பெரிய கட்சியாக உருவெடுத்த ‘நாம் தமிழர்’!
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், மக்களவைத் தேர்தலில் ‘நாம் தமிழர்‘ கட்சி 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்துக்கு நாம் தமிழர் கட்சி உயர்ந்துள்ளது.
மத்தியில் புதிதாக அமைய இருக்கும் ஆட்சி எப்படி இருக்கும்?
இனி கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு, மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அத்தகைய தனித்த ஒரு அணுகுமுறையோடு அவர்கள் இனிமேல் செயல்பட முடியாது. பெருவாரியான மக்களுக்கு எதிரான முடிவுகளை அவ்வளவு எளிதில் எடுத்து விட முடியாது.
மத்தியில் பாஜகவும் தமிழ்நாட்டில் திமுகவும் முன்னிலை!
நண்பகல் 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 298 இடங்களிலும், இண்டியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 20 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் போக்கு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்கி வந்தாலும்,…
வாக்கு எண்ணிக்கையில் நவீனம் புகுத்தும் தேர்தல் ஆணையம்!
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
அருணாச்சலில் பாஜகவும் சிக்கிமில் ஆளும் கட்சியும் வெற்றி!
அருணாசலப்பிரதேத்தில் தொடர்ச்சியாக மூன்றாம் முறையாக பாஜக ஆட்சி அமைப்பது குறிப்பிடத்தக்கது. சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங், மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
மக்களவைக்கு நாளை இறுதிக் கட்டத் தேர்தல்!
18-வது மக்களவைக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இந்த 57 தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார்!
தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 39 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 39 மையங்களிலும் உள்ள 43 கட்டிடங்களில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 234 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு…
வாரிசு அரசியலை அறிமுகம் செய்த ஜம்மு-காஷ்மீர்!
ஜம்மு காஷ்மீரில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ‘இந்தியா’ கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. இந்தக் கூட்டணி 3 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மும்முனைப் போட்டி நிலவும் மே.வங்காளம்!
மே.வங்கத்தில் இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் நிஜமான போட்டி இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…