Browsing Category
கதம்பம்
சுவடுகளைத் தேடும் இளைஞர்களுக்காக…!
இன்றும் துடிப்புமிக்க இளைஞர்கள் இருக்கின்றார்கள். ஆனால், எண்ணிக்கையில் குறைவு. ஆகவே அந்த எண்ணிக்கையைக் கூட்ட லட்சுமிகாந்தன் பாரதியின் வாழ்வு வழிகாட்டும்.
துடிப்பான இளம் தலைமுறைக்கு இது ஒரு பொற்காலம்!
சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறைக்கு இது ஒரு பொற்காலம் எனலாம்.
தங்களின் புதுப்புது சிந்தனைகளை ஆக்கபூர்வமாக செயல்படுத்தி தனக்கான பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத் தொடங்கி விட்டனர்.
அந்த வகையில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில், பல…
நாகேஷுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்!?
தமிழின் தனித்துவமான நகைச்சுவை நடிகர் நாகேஷிடம் இயக்குநரும் நடிகருமான விசு எடுத்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி :
விசு கேள்வி : உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்?
நாகேஷ் பதில் : நகைச்சுவை நடிகரா? நடிகர்கள்னு கேளுங்க.
கேள்வி : ஏன் நிறைய…
அலைகளை ஆள்பவர்களே உலகத்தை ஆள்வார்கள்!
‘அலைகளை யார் ஆள்கிறார்களோ, அவர்களே உலகத்தை ஆள்வார்கள்’ - அமெரிக்க கடற்படையின் வியூக வகுப்பாளர் அல்பிரட் தாயேர் மெகான் சொன்ன பொன்மொழி.
விருதுகளைவிட மதிப்பால் உயரமான எஸ். ஜானகி!
எத்தனையோ தேசிய, மாநில விருதுகளை எல்லாம் வாங்கியிருந்தாலும் இத்தனை மொழிகளில் இவ்வளவு நீண்ட காலம் பாடியிருக்கிற என்னை அரசு சரிவர கவனிக்கவில்லை என்கிற வருத்தம் சில நேரங்களில் எழுந்திருக்கிறது.
புகழின் முன் அசையாதிருக்க கற்றுக்கொள்ள வேண்டும்!
படித்ததில் ரசித்தது:
காற்றினால் ஒரு பாறை அசையாது;
அதுபோல பழி மற்றும் புகழின் முன்
அசையாதிருக்க
கற்றுக்கொள்ள வேண்டும்!
- கௌதம புத்தர்
நற்குணங்களைப் பின்பற்றி நல்லவர்களாக வாழ்வோம்!
இன்றைய நச்:
தவறு செய்தால்
அதைத் திருத்திக் கொள்ள
முயலுங்கள்;
நற்குணங்களைப் பின்பற்றி
நல்லவர்களாக வாழுங்கள்!
- வள்ளலார்
மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அருணாச்சலம் முருகானந்தம்!
ஏழைப் பெண்களும் மரியாதையுடன் பாதுகாப்பாக மாதவிடாயை எதிர்கொள்ள என்ன தீர்வு என்று தேடத் தொடங்கினார் எளிய குடும்பத்தில் பிறந்த முருகானந்தம்.
தர்மம் தலையை மட்டுமல்ல, நாட்டையே காப்பாற்றும்!
1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார், உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை.
அவனும் அவன் நெருங்கிய நண்பன்…
ஆடம்பர பொய்களும் அமைதியான உண்மையும்!
பொய்கள் படு ஆடம்பரத்துடனும் அமோக அமர்க்களத்துடனும் வலம் வந்து கவனமும் பெற்றுவிடும்போது, உண்மை மென்மையான புலம்பலுடனும் மவுனத்துடனும் தலைகுனிந்து நிற்கிறது.