வாசிப்பின் ருசி :
நடந்தவற்றை அசைபோடுவதைப்போல துயரம் எதுவுமில்லை. நாளையைப் பற்றி நினைப்பதுதான் இதற்கான ஒரே ஆறுதல். நேற்று நடந்தவற்றை என்னால் மாற்ற முடியாது. ஆனால், நாளை எப்படி நடப்பது என நான் முடிவு செய்ய முடியும் தானே.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘இடக்கை’ நாவலிலிருந்து.