Browsing Category
கதம்பம்
தவறுகளிலிருந்து நம்மை திருத்திக் கொள்வோம்!
இன்றைய நச் :
புத்திசாலி,
மற்றவரின் தவறுகளிலிருந்து
தனது தவறுகளைத்
திருத்திக் கொள்கிறான்!
- பப்லியஸ் சைரஸ்
இலுமினாட்டி உலகை ஆளும் ரகசியக் குழு?
இலுமினாட்டி உலகை ஆளும் ரகசியக் குழு. 13 சக்தி வாய்ந்த குடும்பங்கள் உலகை ஆளுகின்றார்கள்.
பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இதன் உறுப்பினர்கள். முக்கோணத்தில் இருக்கும் கண் சின்னம் இலுமினாட்டியின் அடையாளம் போன்ற கருத்துகள் பலரிடமும் ஆர்வத்தை…
மனிதனை இளமையாக வைத்திருப்பது மனமே!
வாசிப்பின் ருசி :
உடல் முதுமையை விட,
மனம் முதுமையை எதிர்த்துப் போராட வேண்டும்;
ஏனெனில், புதிய யுத்திகள், தந்திரங்கள் மற்றும்
நெகிழ்வான சிந்தனை கொண்ட மனம்
மனிதனை இளமையாக வைத்திருக்கும்!
- ராபர்ட் கீரீன்
தன்னம்பிக்கை தரும் திருப்புமுனை!
தாய் சிலேட்:
உன்னை நீ
நம்பும் தருணத்தில்தான்,
வாழ்க்கை
புதிய பாதையைத்
திறக்கிறது!
- எழுத்தாளர் மௌனி
மக்களிடையே பணியாற்றுபவனும் புரட்சிக்காரனே!
இன்றைய நச்:
புரட்சிக்காரன் எனில்
குண்டுகளும் துப்பாக்கிகளும்
வைத்திருப்பவன்
என்பது பொருள் அல்ல;
புதிய சமூகத்தைப் படைக்க
மக்களிடையே பணியாற்றுபவனும்
புரட்சிக்காரனே!
- புரட்சியாளர் சேகுவேரா
எல்லாவற்றையும் அறிந்துகொள்வதா ஞானம்?
வாசிப்பின் ருசி:
ஞானம் என்பது
எல்லாவற்றையும் அறிந்து கொள்வதல்ல,
எவ்வளவு சிறிய விஷயமானாலும்
அதை, சரியாகப் புரிந்துகொள்வது!
- எழுத்தாளர் ஜெயகாந்தன்
இளம் தலைமுறையின் நல்வாழ்வுக்காக!
வாசிப்பின் ருசி :
ஒரு தலைமுறையை
மாற்ற வேண்டுமெனில்,
முதலில் அதன்
வாசிப்புப் பழக்கத்தை
மாற்ற வேண்டும்!
- எழுத்தாளர் சே. மாணிக்கம்
நீர் மேலாண்மைக்கு உதவும் நிலவியல் துறை!
மக்களுக்கு பல வழிகளில் உதவும் துறை. வேலைவாய்ப்பு மிகுந்த துறையும் கூட. பூமியில் உள்ள பலவற்றைக் கண்டறிந்து கொடுக்கும் பணியைச் செய்வதே நிலவியல் துறை. ஆங்கிலத்தில் Geology என்று அழைப்பர்.
தொல்லியல் கற்பதால் என்ன பயன்?
தொல்லியல் துறையில் ஏறக்குறைய 29 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர் முனைவர் ர.பூங்குன்றன்.
தொல்லியல் - இலக்கியச் சான்றுகளுடன் வேளிர் வரலாற்றை எழுதியது, இந்தியாவின் தொன்மையான பெருவழி ஒன்றைக் கண்டறிந்தது, நடுகற்கள் உட்பட ஆயிரக்கணக்கான…
மனிதனின் பெரு விருப்பம்!
இன்றைய நச் :
உனக்கு என்ன வேண்டும் என்று
உன்னையே நீ வினவிக் கொள்.
மனநிறைவும் ஆனந்தமும் தான்
தேவை என்பது விளங்கிவிடும்.
இவையே மனிதனின்
பெருநோக்கம்!
- வேதாத்திரி மகரிஷி