Browsing Category

கதம்பம்

மனதை உலுக்கும் பட்டாசு மரணங்கள்!

விழா தருணத்தின்போது தரையிலோ, வானத்திலோ வண்ணமயமாக வெடித்துச் சிதறுகிற பட்டாசைப் பார்த்து குதூகலப்படகுழந்தைகள் உட்பட எல்லோருமே தயாராக இருக்கிறோம். ஆனால், அதே பட்டாசை கடுமையாக நெடி ரசாயண நெடி அடிக்கும் நாற்றத்தையும் பொறுத்துக் கொண்டு,…

நகை விலை உயர்ந்தாலும் குறையாத அட்சய திருதியைக் கூட்டம்!

செய்தி: அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடைகளில் குவிந்த மக்கள். கோவிந்த் கமெண்ட்: மேற்காசியப் போர் வருவதற்கு முன்பே கிடுகிடுவென உயர்ந்துகொண்டே போன ஆபரணத் தங்கத்தின் விலை, மத்திய தர வர்க்கத்தினரையும் அடித்தட்டு மக்களையும் ரொம்பவே கவலைப்…

உங்கள் தகுதியை நீங்கள் உணரும் நாளில்…!

உங்கள் தகுதியை நீங்கள் உணரும் நாளில் யாருடைய பாராட்டும் அல்லது விமர்சனமும் உங்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது!. - சிந்தனையாளர் ஓஷோ.

கல்லீரல் காப்போம்; நலமுடன் வாழ்வோம்!

முந்தைய தலைமுறை கொண்டிருந்த நற்பழக்கங்களைக் கண்டறிந்து பின்பற்றினால் இது போன்ற உடலுறுப்பு பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும்.

‘நெல்’ ஜெயராமன் எனும் விவசாயப் போராளியைப் பின்பற்றுவோம்!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையாக விளங்குவது உணவு. அல்லும் பகலும் அயராது பாடுபடுவது இதன் பொருட்டே ஆகும். உணவு உற்பத்திக்கு ஆதாரமாகத் திகழும் விவசாயம் மூலம், உலகின் பசிப்பிணியைப் போக்கும் அரும்பணியை செய்து வருகின்றனர் விவசாயிகள்.…

டாவின்சியின் அபூர்வ சித்திரம்!

வேளாங்கண்ணி மாதா கோயிலில் இருந்து நான் பார்த்த எல்லா மாதா கோயில்களிலும் இருக்கும் குழந்தை இயேசு இப்படி ஒரு பூனையோடு விளையாடும் விதமாக சித்தரிக்கப்பட்டது கிடையாது.

குரல் எழுப்புவது ரொம்பவும் முக்கியம்!

ஏப்ரல் 16 - உலக குரல் தினம் குறள் மட்டுமல்ல, குரல் துணை இல்லாமலும் இவ்வுலகில் நம்மால் எதுவும் செய்ய இயலாது. இரண்டடி திருக்குறள் நமது வாழ்வுக்கு துணை நிற்கும் என்பது போல, சில அங்குலமுள்ள குரல் நாண் ஒரு மனிதரின் வளர்ச்சியையும்…