Browsing Category

நிகழ்வுகள்

நகை விலை உயர்ந்தாலும் குறையாத அட்சய திருதியைக் கூட்டம்!

செய்தி: அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடைகளில் குவிந்த மக்கள். கோவிந்த் கமெண்ட்: மேற்காசியப் போர் வருவதற்கு முன்பே கிடுகிடுவென உயர்ந்துகொண்டே போன ஆபரணத் தங்கத்தின் விலை, மத்திய தர வர்க்கத்தினரையும் அடித்தட்டு மக்களையும் ரொம்பவே கவலைப்…

கொள்முதல் செய்வதிலேயே லஞ்சக் குற்றச்சாட்டு!

செய்தி: கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம்: நதிகள் இணைப்புச் சங்கம் குற்றச்சாட்டு. கோவிந்த் கமெண்ட்: விவசாயிகள் கடும் சிரமங்களுக்கு இடையேதான் இங்கு விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி அவர்கள் விளைவித்த நெல்லை கொள்முதல்…

வாக்குக்குப் பணம் கொடுப்பவருக்கு எதிராக பூஜை!

செய்தி: வாக்குக்குப் பணம் கொடுப்பவருக்கு எதிராக மதுரை காளி கோயிலில் சிறப்பு பூஜை! - கவனத்தை ஈர்த்த சுயேட்சை வேட்பாளர். கோவிந்த் கமெண்ட்: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கவனமாக கண்காணித்துத் தடுக்க வேண்டியது தேர்தல் ஆணைய அதிகாரிகளின்…

ஜெயலலிதா வீட்டிற்கு சீல்!

செய்தி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு சீல்! - ரூபாய் 83 லட்சம் வரி பாக்கிக்காக ஹைதராபாத் மாநகராட்சி நடவடிக்கை. கோவிந்த் கமெண்ட்: ஹைதராபாத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு வரி பாக்கிக்காக சீல்…

நடனமாடியதால் சஸ்பெண்ட் ஆன தலைமை ஆசிரியை!

செய்தி: தமிழக வெற்றிக் கழகம் நடத்திய விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியைப் பணியிடை நீக்கம். - கல்வி அதிகாரி நடவடிக்கை. கோவிந்த் கமெண்ட்: பொதுவாக தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சிகள் நடன நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன. அதில்…

மோசடியிலும் வரலாற்று ஞாபகம்!

செய்தி: வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரை என்று ஏமாற்றி இருவது லட்ச ரூபாய் மோசடி! பலே ஆசாமி கைது! கோவிந்த் கமெண்ட்: “வரி, வட்டி, கிஸ்தி... எங்களோடு வயலுக்கு வந்தாயா... நாற்று நட்டாயா...” என்று அதிதீவிர வசனங்களைப் பேசியதாக திரையில்…

திருடுவதிலும் என்ன ஒரு காலப் பொருத்தம்!

செய்தி: வீடு புகுந்து கியாஸ் சிலிண்டரை திருடிய ஆசாமி; சமூக வலைதளங்களில் வீடியோ வைரல். கோவிந்த் கமெண்ட்: திருடுபவர்கள் நல்ல நேரம், நல்ல நாள் பார்க்கிறார்களோ இல்லையோ காலப் பொருத்தத்தை சரியாகப் பார்த்து, குறி வைத்து சிலிண்டரை திருடுவார்கள்…

நீதி வென்று வருகிறதா?

செய்தி: கரூர் நெரிசல் வழக்கு - டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் இடம் 7 மணி நேரம் விசாரணை. கோவிந்த் கமெண்ட்: அன்று சிபிஐ கரூர் வழக்கை எடுத்துக் கொண்டதும் 'நீதி வெல்லும்' என்று ட்வீட் போட்டவர், தற்போது தொடர் விசாரணைக்குள்ளாகி டெல்லியில்…

ச.தமிழ்ச்செல்வனுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது!

இந்திய மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது ‘சாகித்ய அகாடமி’. கவிதை, நாவல், சிறுகதை, இலக்​கிய ஆய்வுகள் அடிப்படையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன. 2025-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்கான…

பாலியல் குற்றங்கள் குறைய நீதி துணை நிற்கட்டும்!

அநீதி இழைக்கப்பட்டால் தாமதிக்காமல் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்பட அரசு, சமூகம், நீதி அமைப்புகள் துணைநிற்க வேண்டும்.