Browsing Category

நிகழ்வுகள்

செமத்தியான ஆரம்பம்…!

செய்தி: புத்தாண்டையொட்டி ஒரு நிமிடத்திற்கு 1,338 பிரியாணிகள். - புத்தாண்டை பிரியாணியுடன் கொண்டாடித் தீர்த்த இந்திய வாடிக்கையாளர்கள். கோவிந்த் கமெண்ட்: எந்த விஷயத்தில் 'ஒரே நாடு' கொள்கை அமல்படுத்தப்பட்டிருக்கிறதோ, இல்லையோ…

என்னப்பா ‘நீட்’டுக்கு வந்த சோதனை!

செய்தி: 'நீட் தேர்வு'க்கு வருகிறது பயோமெட்ரிக் சோதனை. – முறைகேட்டைத் தடுக்க புது முயற்சி என தேசிய தேர்வு முகமை விளக்கம். கோவிந்த் கமெண்ட்: ‘திருவிளையாடல்’ திரைப்படத்தில் பாகவதராக வரும் டி.எஸ்.பாலையா சொல்வது மாதிரி 'நீட்'டுக்குத்…

தெரு நாய்களுக்கு உணவு வழங்க தனி இடம்!

செய்தி: தெரு நாய்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 200 வார்டுகளிலும் தனி இடங்களை உருவாக்கி வரும் சென்னை மாநகராட்சி. - அடுத்த 2 வாரங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு. கோவிந்த் கமெண்ட்: மிகவும் காருண்ய சிந்தனையுடன் செயல்பட்டிருக்கிற…

அறவாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு பெருவிழா!

மாட்டு வண்டியில் பயணித்து தன் பள்ளிப் படிப்பை தாய் மொழியில் படித்து உச்சநீதிமன்றம் வரை உயர்ந்த உன்னத வரலாற்றை நூல் ஆசிரியர் விவரித்து இருந்ததை, உணர்வு பூர்வமாக உச்சநீதிமன்ற நீதிபதி அங்கு பெருந்திரளாக வந்திருந்த வழக்கறிஞர்களும், சட்டக்…

இருநூறு ஆண்டுகால அடிமை முறைக்குத் தீர்வு!

இந்தியாவில் ஆயிரக்கணக்கான பாரம்பரிய வீரிய நெல் ரகங்கள் இருக்கும்போது கார்ப்பரேட் கம்பெனிகளில் லாபத்துக்காக ஒன்றிய அரசு புதிய மரபணு மாற்றப்பட்ட நெல் வகைகளை அறிமுகப்படுத்தி இருப்பது பெரும் ஆபத்தாகும்.

மத ஒற்றுமைக்குச் சான்றான திருப்பரங்குன்ற மலை!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வழக்கமாக திருவண்ணாமலை பெயர்தான் ஊடகங்களில் அதிகமாக அடிபடும். ஆனால், இந்த ஆண்டு அதிகமாக ஊடகங்களில் அடிபட்ட பெயர் திருப்பரங்குன்றம் மலை. மதுரைக்கு மிக அண்மையில் இருக்கக்கூடிய முருகனின் அறுபடை வீடுகளில்…

தொடர் மழைக்காலம்; ஆயத்தமாக இருக்கிறோமா?

எச்சரிக்கைகள் அதிகப்பட்டிருக்கிற காலம் இது. அதிலும் தற்போது, தொடர் மழைக்காலம் என்பதால், விவசாய வயல் பரப்பு எல்லாம் நீரில் நிரம்பி நாசமாகி விவசாயிகளை கலங்க வைத்திருக்கின்றன. நெசவாளர்கள், மீனவ மக்கள் என தினமும் வேலைக்குச் செல்லும் பலரும்…

ஆளுநருக்கு அதிகாரம் இல்லை!

சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், ஆளுநர் தரப்புக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 14 கேள்விகளை…

மிருகக் காட்சி சாலைகளை மூடுங்கள்!

கர்நாடகாவில் உள்ள கித்துார் ராணி சென்னம்மா மிருகக் காட்சி சாலை பிரபலமானது. இங்கு 38 மான்கள் இருந்தன. இவற்றில் 28 மான்கள் திடீரென மரணமடைந்தன. உலகில் உள்ள மிருகக் காட்சி சாலைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்ற எண்ணத்தை இச்செய்தி இன்னும்…

பார் போற்றும் சாதனைக்குப் பாராட்டுகள்….!

பிரான்ஸ் அரசு, கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கவுரவிக்கும் விதமாக செவாலியர் (Chevalier dans l'Ordre des ArtsetdesLettres) விருதை 1957-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு மறைந்த…