Browsing Category
நம்பிக்கைத் தொடர்
நீர் மேலாண்மைக்கு உதவும் நிலவியல் துறை!
மக்களுக்கு பல வழிகளில் உதவும் துறை. வேலைவாய்ப்பு மிகுந்த துறையும் கூட. பூமியில் உள்ள பலவற்றைக் கண்டறிந்து கொடுக்கும் பணியைச் செய்வதே நிலவியல் துறை. ஆங்கிலத்தில் Geology என்று அழைப்பர்.
மின்சார வசதி கூட இல்லாத கிராமத்தில் தொடங்கிய விண்வெளிப் பயணம்!
“வகுப்பு ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக மாட்டு சாணத்தை அள்ளிப் போட்டு, படிக்கச் செல்வேன்”
- இப்படியாக பயணம் தொடங்கி நிலவிற்கு சென்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரையின் நிஜ வாழ்க்கை முதல் நிலவு வாழ்க்கை வரையிலுமான…
பெண்களுக்கான ஒட்டுமொத்த விதிகளும் ஒழிய வேண்டும்!
நாட்கள் செல்லச் செல்ல, குழந்தைப் பருவம் அழகான சித்திரம் போலாகி விடுகிறது. நான் திரும்பிப் போக விரும்பும் எதிர்காலமாகவும் காட்சியளிக்கிறது.
எங்கள் வீடு பெரியது. பின்னால் மாடுகள் நிற்கும் தொழுவம். தோப்பு என்று சொல்லுமளவுக்குத் தென்னை…
மொழிப் போராட்டத்திற்காக சிறை சென்ற கவிஞர்!
“பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே...
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே...”
வழக்கமாக திரைப்படங்களில் இடம்பெறும் சராசரி வரிகளை விட உயரம் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவிஞரும் திரைப்பட…
உலகைக் கவர்ந்த பெண் இயக்குநர்கள்!
உலக சினிமாவில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு குறைவே என்றாலும் தங்களின் தன்னிகரில்லா படைப்பாற்றலால் ஆழத்தடம் பதித்து அனைவரையும் உற்றுநோக்க வைத்தவர்கள்.
சமூக அவலங்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளை காட்சி பதிவுகளாக்கி கண்முன்னே உலவ விட்டு…
முகமூடிகளே நம் மகுடங்கள்…!
வாசிப்பின் ருசி :
நம் முகமூடிகளே நம் மகுடங்கள்;
அவை கழற்றப்பட்டுவிட்டால்,
யாரும் அவரவர் அரியாசனத்தில்
அமர்ந்திருக்க முடியாது!
- கவிக்கோ அப்துல் ரகுமான்
ஆடா லவ்லேஸ்: கணினி உலகை முன்கூட்டியே கணித்த பெண்!
உலகின் முதல் கணினி நிரலாளர் (First Computer Programmer) என்று அழைக்கப்படும் ஆடா லவ்லேஸ் 1815 ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தார்.
விழுவது பழமா, கிளையா?
இன்றைய நச் :
தன்னிடமிருந்து பழங்களோ காய்களோ விழுவதை ஒரு மரம் வேடிக்கைப் பார்க்கலாம்.
ஆனால், மரக்கிளையே முறிந்து விழும்போது மரம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால், ஆபத்து அடிப்படை வேருக்குத்தான்.
கருணையின் மொழி!
தாய் சிலேட்:
கருணை என்பது
காது கேளாதவர்களால்,
கேட்கக்கூடிய மற்றும்
கண் பார்வையற்றவர்களால்
பார்க்கக்கூடிய மொழி!
- மார்க் டுவெய்ன்
ஒரு மூதன்னையின் பிரார்த்தனை!
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பெண்களை இணைத்து போராட வைத்து சுதந்திரம் அடைந்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதைச் செய்தது காந்தியடிகள்.