Browsing Category

நம்பிக்கைத் தொடர்

ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லை?

ரஜினிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர் அன்றைய துக்ளக் ஆசிரியரான சோ. அவர் ரஜினியிடம் மனம் விட்டுப் பேசியவர்களில் ஒருவர். ரஜினியின் அரசியல் உணர்வு மற்றும் வருகை பற்றி அவர் முன்பே கணித்தது என்ன - என்பதைப்…

தொழிலில் சிகரம்; நட்பின் அடையாளமான ‘ஆலடிப்பட்டியான்’!

ஆண்டுக்கு 80 கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் செய்யும் ஆலடிப்பட்டியான் நிறுவனம் தொழிலின் சிகரமாக மட்டுமல்லாமல் நட்பிற்கு இலக்கணமாகவும் திகழ்கிறது.

சமத்துவமே சமூக வளர்ச்சியின் அடையாளம்!

ஒரு சமூகம் முன்னேற வேண்டுமெனில் அதில் அறிவும் மனிதநேயமும் ஒன்றாக வளர வேண்டும். - ஆங்கிலேயக் கவிஞர் அன்னா லெத்திசியா பார்பௌல்டு.

ஆபிரகாம் லிங்கன் ஒரு சிறப்பான முன்மாதிரி!

‘மனிதர்கள் அனைவரும் சமம்’ என்று சிந்திப்பவர்களை, உரக்கக் குரலெழுப்பவர்களை, அதனை வாழ்வில் செயல்படுத்தத் துடிப்பவர்களைச் சமூகம் முதலில் ஒரு பொருட்டாக மதிக்காது. நாளடைவில் அந்த நிலை முற்றிலுமாக மாறி, அவர்களைப் போற்றித் துதிக்கிற சூழலுக்குத்…

அறுபதுகளிலும் இளமை: ’வைரலான’ சீமா ஆனந்த்!

‘இந்தியாவின் கருவுறுதல் விகிதம் சரிந்து வருகிறது; இதன் சராசரி 1.9 ஆக உள்ளது’. கடந்த ஆண்டு ஐ.நா.வின் மக்கள் தொகை நிதி முகமை வெளியிட்ட அறிக்கையொன்றில் இத்தகவல் இடம்பெற்றிருந்தது.

வழிகாட்டிகளாய்த் திகழும் வெள்ளந்திப் பெண்கள்!

ஒரு நாட்டின் சுகாதாரம் என்பது அந்நாட்டு குடிமக்களின் சுற்றுச்சூழல், தூய்மை, பாதுகாப்பான உணவு, குடிநீர் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகும்.

துயரங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும்?

40 வயதில் மூளையில் கட்டி வந்திருப்பது மருத்துவர்கள் மூலம் ஆங்கில நாவலாசிரியரும் விமர்சகருமான ஆண்டனி பர்ஜஸ் தெரிந்து கொண்டார். அவருக்கு முன்னால் ஒரே ஒரு குளிர் காலம், ஒரே ஒரு வசந்த காலம், ஒரே ஒரு கோடை காலம் இருந்தது. …

பெண் ஆளுமைகளை அடையாளப்படுத்தும் புது முயற்சி!

இசை ஒன்றுதான் நாம் அமைதியாக இருந்தாலும்கூட நம்மை ஆக்கிரமித்து, ஆட்கொள்கிற ஒரு அற்புதம். நமக்குள் இறங்கி, நம்மை நிரப்புகிற பரவசம் அது.

உலக அமைதிக்காக ஒரு நிமிட மௌனம்!

அமைதியும் வன்முறையும் பிறக்கும் இடமே மனித மனத்திலிருந்துதான். தனி மனிதனின் அமைதியற்ற நிலை, அந்த மனிதனை சீரழிக்கும், அவர் சார்ந்த குடும்பத்தைச் சீரழிக்கும், அவர் சார்ந்த சமூகத்தைச் சீரழிக்கும்.