Browsing Category

நம்பிக்கைத் தொடர்

செயலால் உருவாகும் மதிப்பு!

படித்ததில் ரசித்தது: தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும்…

எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்…!

பல்சுவை முத்து : ஒவ்வொரு ஆசிரியரும் தன் வாழ்நாள் முழுதும் தன்னிச்சையாகக் கற்றுணரும் தனிப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 'என்ன செய்வாய்' என எதிர்பார்க்கும் இளைஞனைத் தான் பிறருக்கு என்னவெல்லாம் செய்யலாமென மாற்றும் கல்விமுறைதான் ஒரு…

உங்களிடம் மாற்றம் வரவேண்டும்!

ராம்குமார் சிங்காரம் எழுதிய தன்னம்பிக்கைத் தொடர் - 3 **** கனவு காண்பதால் மட்டும் ஒருவர் பணக்காரராக ஆகிவிட முடியாது. அப்படியானால் பணக்காரராவதற்கு என்ன தேவை? உங்களிடத்தில் மிகப் பெரிய மாற்றம் வரவேண்டும். ‘நீங்கள் ஏழு கடல்... ஏழு மலையைத்…

நபி(ஸல்) அவர்களது ஏழ்மை நிலை!

ஹழ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 'ஒரு பிறை மாதம் சென்று விடும். பிறகு இரண்டாவது பிறையும் மாதமும் சென்றுவிடும். ஆனால், நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தில் ரொட்டி சுடுவதற்கோ, வேறு ஏதேனும் சமைப்பதற்கோ நெருப்பு எரிக்கப்படாது'…

சும்மா இருக்க நேரம் ஒதுக்குங்கள்!

‘சும்மா இரு!' என்பது சித்தர் தத்துவம். அது இப்போதும் சில நேரங்களில் பயன்படும். வேலையே இல்லாமல் வெட்டியாக இருக்க முடியுமா? சில நேரங்களில் மட்டும் இருக்க வேண்டும் என்கிறார்கள் வெற்றியாளர்கள். இது எந்நேரமும் வெட்டியாக இருப்பவர்களுக்குப்…

கனவு மட்டும் காண்பவர்களால் வெற்றி பெற முடியாது!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்: 1 ஒரு நிறுவனத்தில் டிரைவர் வேலைக்காக ஐந்து பேரை இன்டர்வியூவிற்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் ஐந்து பேரும் வந்தவுடன், அந்த நிறுவனத்தின் ரிசப்ஷனிஸ்ட் அவர்களை அழைத்து, “இன்டர்வியூ தொடங்க அரை…

தொழில்நுட்ப யுகத்தில் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்!

இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் பெண்கள் எப்படி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை உணர வைக்கும் விதமாக ‘உன் தோழி’ என்ற தலைப்பில் கலைஞர் தொலைக்காட்சி சார்பில் மகளிர் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்…

இயல்புகளை மாற்றாமல் வெற்றியாளராக முடியாது!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர் – 2 கனவு காண்பதனால் மட்டும் ஒருவர் வெற்றி அடைந்துவிட முடியாது. அப்படியானால் வெற்றிக்கு என்ன தேவை? வெற்றிக்குத் தேவை, உங்களிடம் ஏற்பட வேண்டிய ‘மாற்றம்’தான். உங்கள் இயல்புகளை மாற்றிக் கொள்ளாமல்…

வாழ்க்கையின் மகத்தான சவால்!

பரண் : ''நான் மனம் தளரவில்லை. நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கை தான்.. என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதும், எந்தத் துயரம் நிகழ்ந்தாலும், எப்போதும் மனிதத் தன்மையுடன்…