Browsing Category
நம்பிக்கைத் தொடர்
பாரதிராஜா மறைந்தும் மறையாத சில நினைவுகள்!
கொஞ்சம் சூடு; கொஞ்சம் கனிவு - 20
சிலரை நேரில் சந்திக்கும்போது அந்த முதல் சந்திப்பே தொடர்ந்து நீடிக்கத்தக்க நெகிழ்வுடனும் வெளிப்படையாக பரிமாறத்தக்க அன்புடனும் மாறியிருக்கும்.
சிலரை எத்தனை முறை சந்தித்தாலும் வெளிப்படையாக எதுவும் பேச இயலாத…
அடிப்படை மாற்றத்திற்கான பயிற்சி முகாம்!
மதுபானத்துக்கு அடிமையாகிக் கிடக்கும் ஆண்களும் பெண்களும் தான் தமிழகத்தை தலைகுனிய வைக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டோம் என்று பீத்துவதில் எந்தப் பொருளும் இல்லை.
புத்தாக்கத் துறையில் புதுமை இளைஞர்கள்!
சிறிய முதலீட்டில் உருக்கொண்ட இந்த நிறுவனம், இன்று எட்டிப் பிடித்திருக்கும் உயரம் அசாத்தியமானது.
ஆண்டுக்கு 60 லட்சம் நாப்கின் பேடுகள் விற்பனை செய்கிற இந்த நிறுவனத்தில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றுகிறார்கள்.
ஆட்டம் துரால்ட் கொண்டுவந்த மாற்றம்!
ஆஸ்கர் விருதைப் பெற்ற கருப்பினத்தைச் சேர்ந்த முதல் பிரதிநிதி என்ற பெருமையும் ஆட்டம் துரால்ட் அர்காபாவுக்குக் கிடைத்துள்ளது.
ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லை?
ரஜினிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர் அன்றைய துக்ளக் ஆசிரியரான சோ.
அவர் ரஜினியிடம் மனம் விட்டுப் பேசியவர்களில் ஒருவர்.
ரஜினியின் அரசியல் உணர்வு மற்றும் வருகை பற்றி அவர் முன்பே கணித்தது என்ன - என்பதைப்…
தொழிலில் சிகரம்; நட்பின் அடையாளமான ‘ஆலடிப்பட்டியான்’!
ஆண்டுக்கு 80 கோடி ரூபாய்க்கு மேல் வணிகம் செய்யும் ஆலடிப்பட்டியான் நிறுவனம் தொழிலின் சிகரமாக மட்டுமல்லாமல் நட்பிற்கு இலக்கணமாகவும் திகழ்கிறது.
சமத்துவமே சமூக வளர்ச்சியின் அடையாளம்!
ஒரு சமூகம் முன்னேற வேண்டுமெனில் அதில் அறிவும் மனிதநேயமும் ஒன்றாக வளர வேண்டும். - ஆங்கிலேயக் கவிஞர் அன்னா லெத்திசியா பார்பௌல்டு.
ஆபிரகாம் லிங்கன் ஒரு சிறப்பான முன்மாதிரி!
‘மனிதர்கள் அனைவரும் சமம்’ என்று சிந்திப்பவர்களை, உரக்கக் குரலெழுப்பவர்களை, அதனை வாழ்வில் செயல்படுத்தத் துடிப்பவர்களைச் சமூகம் முதலில் ஒரு பொருட்டாக மதிக்காது.
நாளடைவில் அந்த நிலை முற்றிலுமாக மாறி, அவர்களைப் போற்றித் துதிக்கிற சூழலுக்குத்…
அறுபதுகளிலும் இளமை: ’வைரலான’ சீமா ஆனந்த்!
‘இந்தியாவின் கருவுறுதல் விகிதம் சரிந்து வருகிறது; இதன் சராசரி 1.9 ஆக உள்ளது’. கடந்த ஆண்டு ஐ.நா.வின் மக்கள் தொகை நிதி முகமை வெளியிட்ட அறிக்கையொன்றில் இத்தகவல் இடம்பெற்றிருந்தது.
வழிகாட்டிகளாய்த் திகழும் வெள்ளந்திப் பெண்கள்!
ஒரு நாட்டின் சுகாதாரம் என்பது அந்நாட்டு குடிமக்களின் சுற்றுச்சூழல், தூய்மை, பாதுகாப்பான உணவு, குடிநீர் மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகும்.