Browsing Category
தினம் ஒரு செய்தி
ஒரு மூதன்னையின் பிரார்த்தனை!
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் பெண்களை இணைத்து போராட வைத்து சுதந்திரம் அடைந்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதைச் செய்தது காந்தியடிகள்.
காலத்தின் சுவடுகள்: சூரிய நிழல் முதல் ஸ்மார்ட் வாட்ச் வரை!
காலத்தைக் கணக்கிடுவது என்பது மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே ஒரு முதன்மையான தேவையாக இருந்து வந்துள்ளது.
தமிழக நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியீடு!
தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று (ஜூன் 16) மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெளியிடுகிறார்.
தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதி நிலை, கடன் சுமை மற்றும் முந்தைய நிர்வாகத்தின்…
பெண்ணின் ஊதியம் யாருக்குச் சொந்தம்?
நீ பெண், உனக்குப் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அறிவோ, ஆற்றலோ இல்லை என்கிற ஆதிக்க மனப்பாங்கின் வெளிப்பாடு பெண்ணின் பொருளாதாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி ஆணை நகர்த்துகிறது.
பொருளாதாரத்தைப் பெண்ணே கைக்கொண்டால் தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்த…
மர்மமான சில நிகழ்வுகளும் அதிர்ச்சியூட்டும் பின்னணியும்!
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில், இதுவரை நிகழாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு சார்ந்த சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதை செய்திகளாகப் பார்க்க முடிகிறது.
சிறு பெண்கள் உட்பட பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்படுவது நடந்து…
ஒரு யூனிட் ரத்தம்: பல உயிர்களுக்கு நம்பிக்கை!
ரத்த தானம் - ஒருவர் தனது ரத்தத்தை மற்றொரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வழங்கும் உயரிய மனிதநேயச் செயல் ஆகும்.
செயற்கையாக உருவாக்க முடியாத ரத்தத்தை தேவைப்படுவோருக்கு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
18 முதல் 60 வயதுக்குள் உள்ள,…
‘ஜனநாயகன்’ எப்போது திரையரங்கிற்கு வரும்?
எதிர்பாராத விதமாக ‘ஜனநாயகன்’ படம் முதலில் துண்டுத் துண்டாகவும், பிறகு முழு படமாகவும் இணையதளங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது சடங்கல்ல, உணர்வு!
தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சி மே 10-ந்தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்டு, மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது தமிழக மக்கள் மத்தியில்…
தொழில்முதலீட்டுக் கொள்கைகளை பரிசீலனை செய்க!
தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த மசாகான் டாக் நிறுவனத்தின் மிகப்பெரிய கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்ப்பு திட்டம் ஆந்திரப் பிரதேசத்திற்கு நகர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திட்டம் செயல்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான…
உள்ளாட்சித் தேர்தல்: திமுக, அதிமுகவின் நிலை என்ன?
‘எங்கும் கமிஷன்; எதிலும் கமிஷன்’ என்று கடந்த உள்ளாட்சி தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இதை கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுமே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.