Browsing Category

இலக்கியம்

நாவல் என்பது வெறும் கதை மட்டுமல்ல…!

நூல் அறிமுகம்: நாவல் என்பது இதிகாசத்தின் சகோதரன். நாவலின் வழியாகக் காலம் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்துகிறது என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். நாவல் என்பது வெறும் கதை மட்டுமல்ல அதன் வழியே காலகட்டத்தையும், மக்களின்…

வன்முறையற்ற வாழ்வை நோக்கி!

நூல் அறிமுகம்: இந்தியாவில் குடிமகள் என்ற அடிப்படையில் எழும்போது ஒடுக்குமுறையோடு, சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய 3 மட்டங்களில் பெண் ஒடுக்கப்படுகிறாள். இந்த ஒடுக்குமுறைக்கு ஆணாதிக்கம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் முக்கிய காரணிகளாக…

மனிதன் எண்ணுவது போல் வாழ்வு மலரட்டும்!

படிக்க வேண்டிய ஒரே ஒரு முக்கியமான புத்தகத்தை குறிப்பிடுங்கள் என்று கேட்டால், ஜேம்ஸ் ஆலன் எழுதிய ’மனிதன் எண்ணுவது போல’ (AS A MAN THINKETH) என்ற நூலைப் படியுங்கள் என்றுதான் சிபாரிசு செய்வேன். இந்த ஒரு புத்தகம் போதும். ஏனெனில் இவ்வுலகில்…

புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க எளிய வழி!

எழுத்தாளர்களில் இரண்டு வகை. 1. தான் எழுத்தாளன் என்பதை நிருபித்துக் கொள்ள புத்தகங்கள் வெளியிட்டு தனக்குத் தானே Promotion செய்து விளம்பரம் தேடிக் கொள்ள எழுதுபவர்கள். இவர்கள் அரசியல் மூலம் சுயலாபம் அடைய பிரபல்யத்துவம் பெற எந்த எல்லைக்கும்…

தனி இலக்கிய மரபை உருவாக்கிய பெண்ணிய சிந்தனைகள்!

பெண்கள் தங்கள் அனுபவங்களைத் தாங்களே எழுதும் போது தான், இலக்கியம் முழுமை பெறுகிறது. பெண்களின் எழுத்து, ஆண்களின் உலகைப் பிரதிபலிப்பதல்ல; அது பெண்களின் தனி உலகை உருவாக்குவது. பெண்ணிய விமர்சனம் என்பது ஆண்களின் பார்வையை மறுப்பதல்ல; பெண்களின்…

‘டார்வின்: வாழ்வும் அறிவியலும்’ – வாசிக்கப்பட வேண்டிய நூல்!

நூல் அறிமுகம் : *உயிரினங்களின் தோற்றம் பற்றிய அறிவியலைச் சொன்னவரும்; பரிணாம வளர்ச்சி தத்துவத்தை உலகிற்கு தந்தவரும்; எல்லா உயிரினங்களும் ஒரே மூதாதையரிடமிருந்து தோன்றியது என்ற அறிவியல் அதிசயத்தை விளக்கியவரும்; குரங்கிலிருந்தே மனிதன்…

‘காதுகள்’ : வாசிக்கப் பட வேண்டிய முக்கியமான நாவல்!

எம்.வி.வெங்கட்ராம் தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள்…

பாட்டு ரசிகர்களுக்கு நல்லதொரு இசை விருந்து!

நூல் அறிமுகம் : *திரைப்படப் பாடல்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு நீண்ட தொடர்பும் வரலாறும் இருக்கிறது! தமிழர்களின் வாழ்வின் எல்லா ‌நிலைகளுக்கும் பொருத்தமான, அர்த்தம் பொதிந்த பாடல்கள் நிறைய உண்டு! அவற்றை எங்கெங்கும் கேட்கலாம் ! * கோயில்…

நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை அறிவோம்!

நூல் அறிமுகம்: “நல்லவனாக வாழ்” - நல்ல அறிவுரைதான்! எப்படி நல்லவனாக வாழ்வது? தாய் சொல்லிய வீரக் கதைகளைக் கேட்டுப் பெரிய வீரரானார், சிவாஜி; அரிச்சந்திரன் கதையினால் சத்தியம் தவறாத மகானானார், மகாத்மா காந்தி. இவர்களைப் போன்ற நல்லவர்களின்…