Browsing Category
அரசியல்
காட்டழிப்பு அரசியலை காத்திரமாகப் பேசும் ‘வனப்பேச்சி’!
தாய்வழிச் சமூகத் தொல்குடி எதிர்ப்பின் உருவகமே வைதீக மொழியில் ராட்சசி ஆகிறாள்.
இராமாயணத்தில் அதன் பிரதிநிதியே தாடகை.
ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லை?
ரஜினிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர் அன்றைய துக்ளக் ஆசிரியரான சோ.
அவர் ரஜினியிடம் மனம் விட்டுப் பேசியவர்களில் ஒருவர்.
ரஜினியின் அரசியல் உணர்வு மற்றும் வருகை பற்றி அவர் முன்பே கணித்தது என்ன - என்பதைப்…
முக்குலத்தோர் வாக்கு யாருக்கு?
ஒரு சாதிய அடையாளம் மட்டுமே இங்கு ஒரு கட்சியையோ அல்லது ஒரு குறிப்பிட்ட வேட்பாளரையோ வெற்றிபெற வைத்துவிடாது என்பதே தமிழகத்தின் எதார்த்தம்.
ஓபிஎஸ் பிரச்சாரம் திமுகவுக்கு பலன் தருமா?
தேர்தல் நேரத்தில் கட்சித் தாவல்கள், ஒரு சடங்காகவே தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. இந்த முறை ‘கூடு விட்டுக் கூடு பாயும்‘ வைபவம் கொஞ்சம் அதிகம்.
திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் அந்தக் கட்சியை நோக்கிப் பிற கட்சியினர், கொத்துக் கொத்தாகப் படை…
நான்கு முனைத் தாக்குதலை எதிர்கொள்ளும் விஜய்!
‘கூட்டணி குறித்து இரண்டொரு நாட்களில் விஜய் முடிவெடுப்பார்’ என்கிறார்கள் தவெக வட்டாரத்தில். என்ன முடிவு எடுக்கப்போகிறார், பொறுத்திருப்போம்.
நூறாண்டுகளாக தமிழ்ச் சமூகத்தைத் துரத்தும் கேள்வி!
தமிழ்ச் சமூகத்தின் நினைவகத்தில் சில மனிதர்கள் வெறும் வரலாற்று மனிதர்களாக இல்லை. அவர்கள் கேள்விகளாக வாழ்கிறார்கள். அயோத்திதாச பண்டிதர் அப்படிப்பட்ட ஒரு கேள்வி. அப்படிப்பட்ட ஒரு சிந்தனையாளர்.
இதற்குத்தான் ஆசைப்பட்டதா காங்கிரஸ்?
செய்தி:
நீண்ட இழுப்பறி முடிவுக்கு வந்தது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒரு மாநிலங்களவை எம்பி பதவியும் வழங்க ஒப்பந்தம்!
கோவிந்த் கமெண்ட்:
"இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா.." என்கின்ற சொற்றொடர் தமிழ் பத்திரிகை…
பிரதமர் வருகையும் திருப்பரங்குன்றம் கோயிலும்!
வடக்கே அயோத்தியில் ராமரை வைத்து அரசியல் நடத்தி, கோயிலையும் கட்டி முடித்தவர்கள், தற்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் முருகனை அரசியலுக்கான பேசுபொருளாக மாற்றியிருக்கிறார்கள்.
ஓபிஎஸ், சசிகலா முடிவுக்கு யார் காரணம்?
தன்னுடைய மன இறுக்கம் அதிமுக என்கிற பேரியக்கத்தை எந்தளவுக்கு பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை இனிமேலாவது எடப்பாடி பழனிசாமி உணர்வாரா?
உண்மை வெற்றி பெற்றிருக்கிறது!
டெல்லியில் மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 23 பேர் மீது சிபிஐ (CBI) வழக்கு தொடர்ந்திருந்தது.
தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக, ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, பல…