Browsing Category
அரசியல்
ராகுலின் நேரடியான குற்றச்சாட்டு!
செய்தி:
நீட் தேர்வு குளறுபடி மாணவி தற்கொலை; பிரதமர் மோடி கல்வி முறையை சீரழித்ததற்கு இளைஞர்கள் விலை கொடுக்கின்றனர்.
- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
கோவிந்த் கமெண்ட்:
இதே நீட் தேர்வு விவாரத்தில் அனிதா உள்ளிட்ட பல மாணவ-மாணவியர்கள் உயிரிழந்தது…
எங்கே போகிறது இளைய சமுதாயம்?
அய்யன் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருக்குறளில் ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் முதல் குறளாக, "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" என்று கூறியிருந்தார்.
இந்தக் குறளுக்கு பொருளாக கவிஞர்…
பலரும் எதிர்பார்த்த திமுகவின் முடிவு!
பலரும் எதிர்பார்த்த திமுகவின் முடிவு. காங்கிரஸ் தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு முன்னரே டெல்லியில் காங்கிரசார் அமரும் இருக்கைக்கு அருகில் தாங்கள் அமர விரும்பவில்லை என்று கடிதம் எழுதினார் கனிமொழி எம்பி,.
அதிகார மோதலாக மாறிய அரசு விழா!
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திரு.வி.க நகர் தொகுதியின் தவெக எம்எல்ஏ பல்லவி ஆகியோருக்கிடையே இந்த சர்ச்சை ஏற்பட்டது.
த.வெ.க.வின் முதல் அமைச்சரவைக் கூட்டம்!
பல போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10…
நயினார் நாகேந்திரனின் பாசக்குரல்!
செய்தி:
முடிந்துபோன திமுக ஆட்சி மீது பழி சுமத்துவதை விட்டுவிட்டு தேர்தல் வாக்குறுதிகளைத் தாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
- தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்.
கோவிந்த் கமெண்ட்:
தமிழக பாஜக தலைவரான நயினார்…
தொண்டர்களின் குரலுக்கு மதிப்பளிப்பீர்களா?
மதிப்பிற்குரிய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளரான திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு,
வணக்கம்!
1972-ல் அதிமுக என்கிற இயக்கத்தை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கியதிலிருந்து அதிமுகவிலேயே தொடர்ந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தொண்டன்…
கொஞ்சம் பிரிவு வந்தால், பின்பு உறவு வரும்!
மக்கள் திலகத்தின் அன்றைய பாட்டு அதிமுக தொண்டர்களின் கவனத்திற்கு...!
ஸ்ரீதர் இயக்கத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த உரிமைக்குரல் திரைப்படத்தில், கவிஞர் வாலி எழுதி, டி.எம்.செளந்தரராஜன் பாடி புகழ்பெற்ற இந்தப் பாடல் இன்றைய…
மாணவர்களின் தற்கொலையைத் தடுக்கும் வழி!
ஒவ்வோர் ஆண்டும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாள்களிலும் 'நீட்' தேர்வு முடிவு வெளியாகிற நாள்களிலும் சில தங்களை மாய்த்துக்கொள்வது மிகுந்த கவலையளிக்கிறது.
மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை…
அவுட் ஆஃப் கண்ட்ரோலில் சில திமுகவினர்!
முன்னாள் முதல்வரும் முன்னாள் துணை முதல்வரும் தேர்தலுக்கு முந்தைய பரப்புரையில், அடிக்கடி சொன்ன வார்த்தை, “நாங்கள் டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்டே்ரோல்”.
அதே வார்த்தையை இப்போது திமுகவிலேயே சிலர், திமுகவை மீறிய அவுட் ஆஃப் கண்ட்ரோலாக…