பிப்ரவரி 24 ம் தேதி வெளியாகும் வலிமை!

நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர இருக்கும் திரைப்படம் 'வலிமை'. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா போன்ற பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.…

உதவுவதால் இழக்கப் போவது எதுவுமில்லை!

ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்துவிடாது, அந்த இடத்தில் ஒளி இரண்டு மடங்காகும்; அதுபோல நாம் பிறருக்கு உதவுவதால் நாம் இழக்க போவது எதுவுமில்லை. அதனால் நாம் பெறும் இன்பம் இரண்டு மடங்காகும். வள்ளலார்

வரலாற்றுச் சாதனையில் இந்திய அணி!

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. தென் ஆப்பிரிக்க தொடர் ஏமாற்றத்துடன் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும்…

மோடி அரசின் பூஜ்ஜிய பட்ஜெட்!

- ராகுல்காந்தி கடும் விமர்சனம் நாடாளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 5-ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி,…

சிறந்த இதழாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது!

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இதழாளரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு கலைஞர் எழுதுகோல் விருதும், ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கி தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன் முதற்கட்டமாக பேராசிரியர் அருணன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.…

மத்திய நிதி நிலை அறிக்கை: சில முக்கிய அம்சங்கள்!

2022-23ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகின்றார். அவர் தாக்கல் செய்யும் 4-வது…

நேர்படப் பேசி வாழ்ந்து சென்ற ஊடகவியலாளர் ஞாநி!

‘’ஒருவருக்குப் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதை விட, பெருவாரியான மக்களின் நலனைப் பிரதிபலிக்கிற விதத்தில் எனக்கு என்ன படுகிறதோ, அதை வெளிப்படுத்த ஏன் தயங்க வேண்டும்?’’ - ஞாநியின் கரகரத்த குரலை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கேட்டபோது…

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

- சுகாதாரத்துறை உத்தரவு தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்புக்காக, இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இதில், சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, கடந்தாண்டு செப்டம்பர் 1-ம் தேதி கல்லுாரிகளும், நவம்பர் 1-ம் தேதி பள்ளிகளும்…

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிவு ஏன்?

அ.தி.மு.க – பா.ஜ.க.வுக்கு இடையில் கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகள் துவங்கிய வேகத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டன. பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முன்பே முன்னாள் அமைச்சரான நைனார் நாகேந்திரன் அ.தி.மு.க பற்றி ஒரு அடைமொழியோடு பேச்சு வார்த்தைக்கான…