இயல்பான மத நல்லிணக்கத்தைக் குலைக்க வேண்டாம்!

மதுரை, பாண்டியர் ஆட்சியில் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது. தற்போது வரை கோயில் நகரமாகவும் இருந்து வருகிறது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் துவங்கி கண்ணகி வருகையை நினைவுபடுத்தும் கோவில் வரை பலதரப்பட்ட கோவில்கள் இன்றுவரையிலும்…

நடுத்தர மக்களின் கதை சொல்லி இயக்குநர் டி.பி.கஜேந்திரன்!

மறைந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரனின் பூர்வீகம், தூத்துக்குடி. அவர் பிறந்தது, சென்னை கோஷா ஆஸ்பத்திரியில். 8-ம் வகுப்பு வரை சென்னை, ஆவிச்சி பள்ளியில்தான் படித்தார். படிப்பு சரியாக வராமல் சினிமா ஸ்டுடியோக்களைச் சுற்றிக்கொண்டு திரிந்தவர்.…

நீ தான் உனக்கு வழிகாட்டி!

இன்றைய நச்:  நீ யாரைத் தேடி இப்படி அலைகின்றாய்? நீதான் பாதை, பயணம் செல்லும் வழிப்போக்கனும் நீயேதான்; வழிகாட்டியும் நீயேதான்; நீயேதான் லட்சியமும்! - அல்லாமா இக்பால்

நமக்கான நாள் நிச்சயம் வரும்!

படித்ததில் ரசித்தது:   ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான காலம் வரும்; கொண்டாடப்படுவார்கள்; கொஞ்சம் முன்னே பின்னே ஆகலாம் அவ்வளவுதான்! - விக்ரமாதித்யன் #Vikramathithyan #விக்ரமாதித்யன்

இலக்கிய விமர்சகர் க. பஞ்சாங்கம்: 75 வது பிறந்தநாள் விழா!

பிப்ரவரி 4 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னை, தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில், இலக்கிய விமர்சகர் பேரா.க.பஞ்சாங்கம் அவர்களின் 75-வது பிறந்தநாளை ‘வையம்’ இதழின் தோழமைகள் ‘பஞ்சு 75’ என்று விழா எடுத்தனர். பெரிய…

காதல் மட்டுமல்ல கவிதையின் பாடுபொருள்…!

நூல் அறிமுகம்: மஹா பிடாரி (நூற்று இருபது காதல் கவிதைகள்) திரையிசைப் பாடலாசிரியர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் அவர்களின் வரலாற்றை ஆராய்ந்தபோது தான் இணையத்தில் கிடைத்த ஒரு கட்டுரையின் மூலம் கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதி அவர்களை…

எல்லோருக்கும் ‘அண்ணா’வாகும் தகுதி அவருக்கு மட்டுமே!

"அண்ணா என்ற சாதாரண வார்த்தைக்கு ஒரு மந்திர சக்தி, கவர்ச்சி, தனி அழகு, இன்பம், அன்பு, ஒழுக்கம் என அத்தனைப் பொருளும் பொருந்தும் எனலாம். வயதில் குறைந்தவர்களும், மிகுந்தவர்களும், அண்ணாவென்றே நமது அண்ணாவை அழைக்கிறார்கள். எல்லோருக்கும்…

ஒரு ஜாதி ஜாதகம் – ஒரு ‘கல்யாண’ கலாட்டா!

சில திரைப்படங்களின் ட்ரெய்லர் பார்த்தாலோ, அது தொடர்பான தகவல்களை அல்லது வெளியீட்டு அறிவிப்புகளைக் கண்டாலோ, ‘உடனடியாக இதனைப் பார்த்தாக வேண்டும்’ என்று தோன்றும். கனமான உள்ளடக்கம் அதிலிருக்க வேண்டும் என்பதில்லை. ‘எண்டர்டெயின்மெண்டுக்கு…

வெற்று பிம்பங்களால் கட்டமைக்கப்படும் வாழ்க்கை!

படித்ததில் ரசித்தது 'சிறிய மனிதர்கள் பெரிய நிழல்களை உருவாக்கிக் கொண்டிருந்தால், அது சூரியன் மறையப்போகும் மாலைநேரம் என்று அர்த்தம்'! - லின் யுடாங் நன்றி : மோகன ரூபன் முகநூல் பதிவு