தமிழ் திரையுலகில் மிகச்சில சாதனையாளர்கள் மட்டும் எப்போதும் பேசுபொருளாக இருந்து வருகின்றனர். அதற்காகத் தனியாக அவர்கள் மெனக்கெடுவது கூட கிடையாது. ஆனாலும், தங்களது உழைப்பின் மூலமாக அதனை நிகழ்த்தி வருகின்றனர்.
அந்த உழைப்பு கவனம் பெறாமல்…
"திறமையும், சோர்வில்லாமல் திரும்பத்திரும்ப செயல்படுகிற முனைப்பும் இருந்தால் போதும். வெற்றியை நிச்சயம் அடைய முடியும்" என்று தன்னுடைய நேர்காணலில் தெரிவித்துள்ளார் கே பாலசந்தர்.
மணா எழுதித் தொகுத்து, பரிதி பதிப்பகம் வெளியிட்ட, ‘உயிருக்கு நேர்’ என்கிற மொழிப் போராட்ட வரலாறு குறித்த ஆவணப் புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார் பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலு.
என்னால் வருடங்களையெல்லாம், தேதி, மாதங்களையெல்லாம் துல்லியமாக ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாது. அதுபற்றி அக்கறை இல்லாதவன். ஆனால் நிகழ்வுகள், சந்திப்புகள், சந்திப்புகளின்போது ஏற்படுகின்ற பேச்சுகள், முக மாற்றங்கள் பட்டையாய் மனதில் பதிந்திருக்கும்.…
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மிகப்பெரிய குடியிருப்பு கண்ணகி நகர். இங்கு செயல்படும் முதல் தலைமுறை அறக்கட்டளை பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் பெண்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுகிறது.
ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும்…
நூல் அறிமுகம்: ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ சாதியினாற் சுட்ட வடு!
நவீன இந்திய இலக்கிய வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்திய வடிவமாகத் தலித் தன்வரலாற்று நூல்களைக் கூறலாம். விளிம்புநிலை வாழ்வு என்பதாக மட்டும் நின்றுவிடாமல் வரலாறு, புனைவு…
அமெரிக்காவைத் தளமாக கொண்ட Parent Geenee எனும் நிறுவனம், குழந்தைகளின் டிஜிட்டல் பயன்பாட்டின் பாதுகாப்புக் கருதி பெற்றோர்கள் இருந்த இடத்தில் இருந்து குழந்தைகளின் டிஜிட்டல் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான Parent Geenee என்ற டிஜிட்டல்…