தமிழர் விழாவை உற்சாகமாகக் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்!
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உற்சாகமாகக் கொண்டாடவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, வரும் 15-ம் தேதி பொங்கல் விழா கோலாகமாக கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் பொது இடங்களிலும்…