கனிவுடன் இருக்கப் பழகுவோம்!

இன்றைய நச்: 45 வருட ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்குப் பிறகு, நான் மக்களுக்குச் சொல்லக்கூடிய சிறந்த அறிவுரை, ஒருவருக்கொருவர் கொஞ்சம் கனிவாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்! - ஆல்டஸ் ஹக்ஸ்லி

அடிமை இந்தியா உருவாகக் காரணமாக இருந்த ராபர்ட் கிளைவ்!

ராபர்ட் கிளைவின் ஆரம்பகால வாழ்க்கை செப்டம்பர் 29, 1725ஆண்டு, இங்கிலாந்தின் ஷ்ராப்ஷையரில் உள்ள சிறிய சந்தை நகரமான ஸ்டைச்சியில் ராபர்ட் கிளைவ் பிறந்தார். அவரது வளர் இளம்பருவத்தில் பள்ளி வளாகத்தில் சண்டைகள் மற்றும் உள்ளூர் சிறுவர்களுடன்…

என் மீது எப்படி வழக்கு வர முடியும்?

பரண் :  கேள்வி : ‘’வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் வைத்திருப்பதாக சேடப்பட்டி முத்தையா, ஜெயலலிதா போன்றவர்கள் மீது வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இதே மாதிரி பார்த்தால், நீங்கள் உட்படப் பல அரசியல்வாதிகள் மீதும் வழக்குகள் வர முடியாதா?’’…

கனவை செயலாக்கும் முயற்சியே வெற்றி!

இன்றைய நச்: ஒரு கனவை எடுத்துக் கொள்ளுங்கள்; அதையே உங்கள் வாழ்வாக்குங்கள்; அதனையே நினைவில் நிறுத்துங்கள்; சுவாசியுங்கள்; உங்கள் மூளை நரம்புகள், தசைகள் என ஒவ்வொரு உடற்பாகமும் அதுவாகவே இருக்கட்டும்; மற்ற எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்;…

எல்லா முயற்சிக்கும் பலன் இருக்கும்!

தாய் சிலேட்: எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு; எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு; எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு! - பாரதியார்

வைராக்கியம் வச்சவன் கெட்டுப்போனது இல்லை!

கவியரசர் கண்ணதாசன் ஒருமுறை நண்பரான நடிகர் விவேக், “திருவாரூர் தங்கராசுவை பேட்டி எடுத்தபோது, திருவாரூர் தங்கராசு என்னைப் பார்த்து “வைராக்கியம் வச்சவன் கெட்டுப்போனது இல்லைங்கிறதுக்கு, உன்னோட அப்பா ஒரு நல்ல உதாரணம்” என்றார். விவேக்கின்…

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி..!

ஒரு ரொமான்ஸ் படத்திற்கு என்ன தேவை? தினசரி வாழ்வில் நாம் பார்க்கும், கேள்விப்படும், எதிர்கொள்ளும் காதல்களைக் காவியமாகத் திரையில் காட்ட வேண்டும். குறைந்தபட்சமாக, ஒரு ‘ஹைக்கூ’ கவிதையைப் போல எளிமையும் அழகும் கொண்டதாகத் தெரிய வைக்க வேண்டும்.…

தொலைக்காட்சி இல்லா வீடு சாத்தியமா?

நவம்பர் 21- உலக தொலைக்காட்சி தினம் புதிதாக ஓரிடத்துக்குச் செல்லும்போது, கையில் என்னென்ன எடுத்துச் செல்வோம். அத்தியாவசியத் தேவைகளை மட்டும் யோசித்து அவற்றை ‘பேக்’ செய்வோம். ஒருநாள் அல்லது ஒரு வார காலப் பயணமாக அல்லாமல், குறிப்பிட்ட காலம்…

நினைவுகளைக் கொத்திச் செல்லும் ஞாபகப் பறவை!

இயற்கை நூலின் ஆசிரியர் எம்.ரிஷான் ஷெரீப் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர். இயற்கை நமக்கு அளித்த மழை, கடல், வனம், நதி, காற்று, கோடை பற்றின தனது தற்போதைய அனுபவங்களைக் கட்டுரைகளாக இங்கு தொகுத்திருக்கிறார். பொதுவாக இந்த மாதிரியான இயற்கை எழில்…