க.சீ.சிவகுமார்: தழுவக் குழையும் நண்பன்!

- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 1995-ம் ஆண்டு ஜூன் மாதத்தின் ஒரு இரவில்தான் க.சீ.சிவகுமாரை சந்தித்தேன். ஏப்ரல் மாதம் இந்தியா டுடே நடத்திய அறிமுக எழுத்தாளர் போட்டியில் அவன் முதல் பரிசும், நான் இரண்டாம் பரிசும் வென்றிருந்தோம். நான் எனக்கான…

விஜயின் அரசியல் கட்சி: பின்னணி என்ன?

ஒரு வழியாக அரசியல் நீரோட்டத்தில் ஐக்கியமாகி விட்டார் ‘இளையத் தளபதி’ விஜய். 30 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இன்னொரு ஆபத்தான ஆட்டத்துக்கு தயாராகி இருக்கிறார். தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில்…

அண்ணா கையளித்துச் சென்ற ஜனநாயகக் கோட்பாடு!

அண்ணாவைத் தமிழ்ச் சமூகம் நினைவுகூர்வதற்கும் பின்பற்றுவதற்குமான ஆயிரம் காரணங்கள் உண்டு; எனினும் சமகாலத்தில் ஓர் அனைத்திந்தியத் தலைவராக அவரை இனங்காணுவதற்கான கூறுகள் ஏதேனும் உண்டா? அண்ணாவின் அரசியல் வாழ்வின் பெரும்பகுதி, இந்தியா என்னும்…

பயணம் சொல்லித் தரும் பாடம்!

இன்றைய நச்: நீங்கள் தனியாகப் பயணம் செய்ய வேண்டும்; அந்தப் பயணத்தில் நீங்களே உங்கள் ஆசிரியராகவும் மாணவராகவும் இருக்க வேண்டும்! - ஜே.கிருஷ்ணமூர்த்தி #ஜே_கிருஷ்ணமூர்த்தி #j_krishnamoorthy facts

நாகரீகம் உள்ளவர்களுக்குப் புரியும்!

படித்ததில் ரசித்தது: தமிழ் மாவட்ட மொழி அல்ல; மாநில மொழி அல்ல; ஒரு நாகரீகத்தன் மொழி; நாகரீகம் உள்ளவர்களுக்கு அது புரியும்! - ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்., ஆய்வாளர், எழுத்தாளர் #Tamil_Language #தமிழ் #ஆர்_பாலகிருஷ்ணன்_ஐஏஎஸ்…

உங்களுக்குள் இருக்கும் திறமையைக் கண்டறியுங்கள்!

ஒரு காந்தி வருவாரென்று காத்திருக்காதீர்கள்; ஒரு மார்ட்டின் லூதர் கிங் வருவாரென்று காத்திருக்காதீர்கள்; ஒரு மாண்டேலா வருவாரென்று காத்திருக்காதீர்கள்; நீங்கள்தான் உங்களின் காந்தி; நீங்கள்தான் உங்களின் மார்ட்டின் லூதர் கிங்! லெய்மா போவே…

21 ஆண்டு கால அனுபவங்கள்; ‘புத்தம் புதிதாய்’ ஜீவா!

‘ஒரு குவார்ட்டர் சொல்லு மச்சி’ என்ற வசனத்தைக் கேட்கும்போதெல்லாம், நமக்கு நடிகர் ஜீவாவின் முகம் நினைவுக்கு வரும். அதனை உத்தேசித்தே, அவரும் பல மேடைகளில் அந்த வசனத்தை உதிர்த்து வருகிறார். ஒவ்வொரு திரை நட்சத்திரமும் தங்களை ரசிகர்களிடம்…

நாம் வாழ, ஈரநிலத்தை வாழ விடுவோம்!

‘ஈர நிலம்’ என்பது நம்மையும் அறியாமல் தானாகப் பிணைத்துக் கொண்ட இரு வார்த்தைகள். ‘கல் நெஞ்சமா உனக்கு’ என்று கேள்வி கேட்பது எத்தனை இயல்போ, அதே அளவுக்கு ‘நிலத்தில் மீதமிருக்கும் ஈரம்’ என்பதும் வர்ணிப்புக்கு உதவும். கவித்துவத்திற்கு மட்டும்…

மண் பாத்திரத்தின் மகத்துவம்!

இன்று நவீன யுகத்தில் நாகரீகம் என்ற பெயரில் நாம் இலகுவாக செய்யக்கூடிய வகையில் பாத்திரங்கள் உருமாறி இருக்கிறது. குறிப்பாக ஸ்டிக் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இவை நமக்கு ஆரோக்கியத்தை தருகிறதா? என்றால் அவை கேள்விக்குறியாக தான்…

எம்.ஜி.ஆர். மீதான விமர்சனம்: ஆ.ராசாவுக்குச் சில கேள்விகள்!

'தீதும் நன்றும் பிறர்தர வாரா' இந்த வாசகம் திராவிட உணர்வு கொண்டவர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஒரு வாசகம். - இப்போதைக்கு முன்னாள் மத்தியமைச்சரும் எம்பியுமான ஆ.ராசாவுக்கு மிகவும் பொருந்தும். அண்மையில் நடந்த மொழிப்போர்…