எண்ணங்கள்தான் மனிதனை உருவாக்கும் சிற்பி!

படித்ததில் ரசித்தது: ஒருவருடைய எண்ணத்தை அறிந்து கொள்ள அவரவர் எண்ணத்தால் மட்டுமே முடியும்; அகத்தூய்மைத் தொடர்ந்து செய்து வந்தால் தான் மனிதன் குணத்தில் உயரமுடியும்; வேண்டாத எண்ணங்களை ஒதுக்க ஒதுக்க மனிதன் உயர்கிறான்; அவரவர் வாழ்க்கையின்…

ஆண்டுதோறும் அயோத்தி செல்வேன்!

நடிகர் ரஜினிகாந்த்  உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா திங்கட்கிழமை விமர்சையாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ளுமாறு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. இதனையேற்று தனது…

ஜெயிலர் டூ பெர்த்மார்க்: மிர்னாவின் பயணம்!

ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பெர்த் மார்க்'. 'பெர்த் மார்க்' திரைப்படம் ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய…

வங்காளத்தில் வள்ளியம்மை சரித்திரம்!

- ரெங்கையா முருகன் நெகிழ்ச்சி இரண்டு நாட்களுக்கு முன்பாக இதழியலாளரும் என் அருமை நண்பருமாகிய பீர்முகம்மது அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பன்னாட்டு புத்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக முக்கியமான தமிழ் படைப்புகளை பன்னாட்டு…

பாடுவதை மறந்து அழுத எஸ்.ஜானகி: வரிகளில் ஜாலம் செய்த வாலி!

தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் தனக்கென்று தனி பாணியை வைத்திருந்தவர் வாலிபக் கவிஞர் வாலி. அனைத்து வயதினருக்கும் ஏற்ற, அந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற பாடல்களை இயற்றுவதில் வல்லவர் வாலி. காதல், தத்துவம், ஏக்கம், சோகம், காமம், குத்து பாட்டு என…

ராமர் கோயில் பிரதிஷ்டை: உலக நாடுகளில் கொண்டாட்டம்!

பக்தர்கள் பல நூற்றாண்டுகள் காத்திருக்க நேர்ந்த அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2019 ஆம் ஆண்டு…

முன்னேற்றத்தின் மூன்று நண்பர்கள்!

தாய் சிலேட்: இந்த உலகத்தில் ஒவ்வொருவரின் முன்னேற்றத்துக்கும் மூன்று முக்கிய நண்பர்கள் இருக்கிறார்கள்; அவை துணிவு, புத்தி, நுண்ணறிவு! - ஆப்ரிக்கப் பழமொழி

வில்லன் நம்பியாரின் நிஜத் தோற்றம்! 

அருமை நிழல்: எம்.என்.நம்பியார் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர். இவர் வில்லத்தனங்களில் கூட அவ்வப்போது நகைச்சுவை எட்டிப்பார்க்கும். படப்பிடிப்பின்போது தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் எம்.என்.நம்பியார் நகைச்சுவையாக நடித்துக்…

பெண்களின் வாழ்வியலைக் கூறும் மராம்பு!

நூல் அறிமுகம்: இரண்டு குழந்தைகளுடன் விதவையான நிலையில் வாழும் வள்ளி என்ற பெண், மறைந்த கணவரின் குடிப்பழக்கத்தின் நிழலில் இருந்து தப்பித்து துபாயில் ஒரு புதிய தொடக்கத்தைத் தேடி வருவதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது இந்த மராம்பு நூல்.…