கலாம் மீது விழுந்த தாயின் கண்ணீர் துளிகள்!
அப்துல் கலாமின் அனுபவம்:
திருக்குரான் ஓதிவிட்டு ராமேஸ்வரம் ரோடு ரயில் நிலையத்துக்கு 3 கிலோ மீட்டர் தூரம் ஓடுவேன். அது போர் நேரம் என்பதால் மதுரை - தனுஷ்கோடி ரயில் அந்த ரயில் நிலையத்தில் நிற்காது.
பேப்பர் பண்டல்களை தூக்கி…