உணவு எடுத்துக் கொள்வதில் நெறிமுறை அவசியமா?

இரவு உணவிற்கு சிறந்த நேரம் எது என்ற கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன், நாம் செய்யும் தவறுகளைப் புரிந்துகொள்வது நல்லது. அதேபோல் சரியான நேரத்தில் சாப்பிடுவதை உறுதிசெய்ய சிலவற்றை புரிந்துக் கொள்வதும் பொருத்தமானது. இரவு உணவு எடுத்துக் கொள்ளும்…

கண்ணதாசன் எழுதிய பாடல்: அவருக்கே பலித்த வாக்கு!

தமிழ் சினிமாவில் மனிதனின் உணர்ச்சிகளை பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல், பின்னாளில் அவருக்கே பலித்தது என்ற தகவல் பலரும் அறியாத ஒன்று. மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் சந்தோஷங்கள் என அத்தனை…

தொ.பரமசிவத்தின் அற்புதமான உரை!

தொ.ப.வின் தமிழாராய்ச்சியின் வளர்ச்சி நூலுக்குப் பாமரனின் நன்றியுரை. தொ.ப-வின் நூலுக்கு... அதுவும் இத்தகையதொரு ஆராய்ச்சி உரையைச் சுமந்து வரும் ஓர் அற்புதமான நூலுக்கு அணிந்துரை எழுதக்கூடிய தகுதியெல்லாம் எனக்கு இல்லை என்பதனை அறிந்தே…

கறார் காட்டுவாரா எடப்பாடி பழனிசாமி?

கோவிந்து கொஸ்டின்: * “ஆளுநர் உரை உப்பு சப்பில்லாதது" - எடப்பாடி பழனிசாமி பேச்சு. கோவிந்து கமெண்ட்: "உப்பு பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன? நீங்க எதிர்பார்க்கிற காரசாரத்தை உரையைச் சரியா வாசிக்காமலேயே ஆளுநர் ரவி உண்டாக்கி பரபரப்பைக்…

அன்பைத் தவிர வேறெதையும் விதைக்காதீர்!

படித்ததில் ரசித்தது: உயிரை விட்டுக் கொண்டிருப்பவனின் கடைசி உள் மூச்சும் வெளி மூச்சும்தான் இந்த வாழ்க்கை, அதில் அன்பைத் தவிர வேறெதையும் விதைக்காதீர்கள்! – எழுத்தாளர் பிரபஞ்சன் #Writer_Prabhanjan  #எழுத்தாளர்_பிரபஞ்சன்

அறிவைப் பெற புத்தகம் திற!

- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம் ஏன் ஒருவருக்குப் பிடிக்காமல் போகிறது? எதனால் எழுத்தின் மீது இத்தனை வெறுப்பு உருவாகிறது? காலில் மிதிபடும் காகிதத்தைக்கூட 'சரஸ்வதி' என்று தொட்டுக் கும்பிடப் பழகிய மக்களுக்கு, எப்படிப் புத்தகம் மீது…

எந்தச் சூழலிலும் வாழப் பழகிக் கொள்!

இன்றைய நச்: அசாதாரணமான ஒரு செயலுக்கு நீ தயாராகவில்லையென்றால் இனி எப்போதும் நீ சாதாரண நிலையிலேயே இருந்துவிட வேண்டியதுதான்! - விவேகானந்தர் #விவேகானந்தர்_பொன்மொழிகள் #Vivekananda_Quotes #Vivekanandar_Quotes #விவேகானந்தர்

வானொலியால் வாழ்வில் கிடைக்கும் ஒளி!

பிப்ரவரி 13 - உலக வானொலி தினம் ‘வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சுட்டான்’ என்று வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் வசனம் போன்று, ‘நடமாடும் வானொலி நிலையமாக’ச் சிலர் ஊரை வலம் வந்த காலமொன்று உண்டு. சென்னை, திருச்சி, மதுரை, சிலோன் என்று ஏதேனும்…

சென்னை மாநகராட்சிக்குப் பணிவான ஒரு விண்ணப்பம்!

விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி மற்றும் புறநகரப் பகுதிகளில் வாழும் மக்கள் தொகையை மட்டும் எடுத்துக் கொண்டால், அந்த ஜன அடர்த்தி 1.25 கோடியை தாண்டலாம். அந்த அளவுக்கு குறுகிய நிலப்பரப்புக்குள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…