நம்மைப் புதுப்பிக்கும் புத்தக வாசிப்பு!

மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு எது? எனக் கேட்டபோது சற்றும் யோசிக்காமல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன பதில் “புத்தகம்.” புத்தகக் கண்காட்சிகளிலும், பத்து சதவிகிதக் கழிவில் கிடைக்கிறது என்றும் கை நிறைய வாங்கி வந்து அலமாரிகளை நிரப்பி…

அன்பும்.. கண்ணீரும்…!

பிப்ரவரி மாதம் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது காதலர் தினமும் காதல் ஜோடிகளும் தான். இதுமட்டுமின்றி ரோஸ் டே, ஹக் டே, கிஸ் டே, டெடி டே என ஒரு வாரத்திற்கு முன்பாகவே விமர்சியாகக் கொண்டாடப்படும் நாட்களும் உள்ளன. இது குறித்து…

இட்லியை முந்திய தோசை!

உலகிலேயே 10ஆவது சிறந்த உணவாக நம்ம ஊர் தோசைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தி டேஸ்ட் அட்லாஸ் என்ற உணவு நிபுணத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் சிறந்த உணவாக (best pancake) தோசை தேர்வாகியுள்ளது. என்னடா இது, நம்ம இட்லிக்கு வந்த சோதனை.

அன்வேஷிப்பின் கண்டதும் – ‘கிளாசிக்’ த்ரில்லர் அனுபவம்!

த்ரில்லர் படங்கள் புதிய ட்ரெண்டை உருவாக்கினாலும், அந்த அலையைப் பின்தொடர்ந்து பெருமளவில் திரைப்படங்கள் வெளியாகச் சாத்தியம் கிடையாது. ஏனென்றால், தொடக்கம் முதல் இறுதி வரை ‘த்ரில்’ குறையாமல் கதை சொல்வது மிக அரிதாகவே நிகழும் அல்லது அதற்காகக்…

தடைகளைத் தகர்த்தெறிவோம்!

இன்றைய நச்: சட்டைப் பைகளில் கைகளை வைத்துக்கொண்டு வெற்றி எனும் ஏணியில் ஏற முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்! - அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்.

வெற்றியின் உடல் தகனம்: பிரபலங்கள் அஞ்சலி!

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி. வயது 45. விலங்குகளைப் படம் எடுப்பதற்காக, தனது நண்பர் கோபிநாத்துடன் இமாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றார். கடந்த 4-ம் தேதி கசாங்நளா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது,…

உலக வானொலி தினம்: சில நினைவுகள்!

ராஜேந்திரன் அழகப்பன்: ரேடியோ காலமாற்றத்தில் எத்தனையோ வடிவங்களாக மாறிவிட்டது. ஆனால் 70, 80 காலங்களில் ரேடியோதான் உலகம் என்றிருந்தது. அப்போது எல்லாம் ரேடியோ சிலர் வீடுகளில் தான் இருக்கும். கிராம பஞ்சாயத்து கட்டிடத்தில் இருக்கும், பெரிய…

அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன்!

“விடுதலை உணர்ச்சி மிக்‍க ஐக்‍கிய அமெரிக்‍காவை பாதுகாப்பதற்காகவே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவநிலையில் படைக்‍கப்பட்டவர் எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. மக்‍களுக்‍காக அரசாங்கம், மக்‍களுடைய அரசாங்கம்,…

சைதை துரைசாமியின் தர்மமும் துயரமும்!

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம், நாம் என்ன செய்கிறோமோ அதுவே நம்மிடம் திரும்ப வரும் என்று சொல்லப்படுவதெல்லாம் இயற்கைக்கு முன் செல்லுபடியாகாது. எம்.ஜி.ஆரிடமிருந்து அவரது மனிதநேயத்தை மட்டும் சைதை துரைசாமி எடுத்துக்கொண்டு, அந்த…