ஆழப்புழா ஜிம்கானா – வழக்கமான ‘ஸ்போர்ட்ஸ்’ படமா?

விளையாட்டுகளை மையமாகக் கொண்ட படங்களின் கதைகள் இப்படித்தான் இருக்குமென்ற முடிவுக்கு ரசிகர்கள் உடனடியாக வந்துவிட முடியும். காரணம், கடந்த சில ஆண்டுகளாக இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இத்யாதி மொழிகளில் வெளிவந்த ’ஸ்போர்ட்ஸ்’ வகைமை…

வாழ்வின் மிக உயரிய பண்பு எளிமைதான்!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி,  கட்டிடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர் மற்றும் சிற்பி போன்ற பல்துறை வித்தகராக விளங்கினார். தனது சிறப்பான ஓவியங்களின் மூலம் புகழ்பெற்றவராக அறியப்பட்டார். குறிப்பாக,…

கலை உலகின் பொக்கிஷம் ‘கல்லாப்பெட்டி’ சிங்காரம்!

எங்க ஊரு பாட்டுக்காரன், பூவிலங்கு, டார்லிங் டார்லிங் டார்லிங், சுவரில்லாத சித்திரங்கள், மோட்டார் சுந்தரம்பிள்ளை, ஒரு கை ஓசை, கதாநாயகன் போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ‘கல்லாப்பெட்டி’ சிங்காரம். இவர் சொந்தமாக நாடக்குழு வைத்து…

தமிழன் என்றால் யார்?

பெரியாருக்கும், குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே இறை நம்பிக்கை சார்ந்த கருத்து முரண் இருந்தாலும், அவர்களுக்கிடையே நல்ல நட்பு இருந்தது அனைவரும் பாராட்டும் விதத்தில் இருந்தது. இருவருக்குமிடையே இறை நம்பிக்கை தொடர்பாக நாகரீகமான விவாதம்…

‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பில் குழுவினர்!

அருமை நிழல்: 'தவப்புதல்வன்' படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன், இயக்குநர்கள் முக்தா வி.சீனிவாசன், சி.வி. ராஜேந்திரன், தயாரிப்பாளரும் நடிகருமான பாலாஜி, பண்டரிபாய், ஏ.சகுந்தலா, காந்திமதி, கே.ஆர். விஜயா ஆகியோர்…

அப்படித்தான் நிகழ்ந்தது ராமகிருஷ்ணரின் மரணம்!

இந்தியாவில் கணவன் இறந்தபிறகு மனைவி எல்லா ஆபரணங்களையும் கலைத்துவிட வேண்டும். குறிப்பாக வங்காளத்தில் மனைவி வண்ண உடைகளைக் கூட உடுத்தக் கூடாது. வெள்ளாடை தான் உடுத்த வேண்டும். எந்த ஆபரணமும் அணியக் கூடாது போன்ற விதிகள் கடுமையாக இருந்தன.…

சண்டைக் கலைஞனல்ல புரூஸ்லீ!

புரூஸ்லீயை சண்டைக் கலைஞனாகவே நாம் அறிந்துள்ளோம். வெற்றியின் அறிவியலை இளம் வயதில் பயன்படுத்திய அவர் 3 ஆண்டுகளுக்குள் சாதித்துக் காட்டினார்.

நாசியைத் தொடாத வாசனை!

கொடிக்குக் கொடி கைதுழாவி மலர்களை கொய்தெடுக்கையில் எவ்வித உணர்கிறீர்கள் என்றும் வயிறு காந்துகையில் வாசனை நாசியைத் தொடுவதில்லை - யுகபாரதி.

அமித்ஷாவின் தமிழக வருகையும் சில பின்விளைவுகளும்!

கடந்த இரண்டு நாட்களாக மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா சென்னைக்கு வருகை தந்திருப்பது குறித்த பல்வேறு செய்திகள் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பெரிதாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அமித்ஷாவின் வருகை ஏன் இந்த அளவிற்குப்…

பாரதிதாசன் பட்டறையிலிருந்து வந்த மக்கள் கவிஞர்!

தமிழ்க் கவிதை மரபில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய பாரதிதாசன் பரம்பரை கவிஞர்களில் முதன்மையானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு எனும் சிறு கிராமத்தில் அருணாச்சலனார் –…