ஊரில் அல்லி பூத்திருக்கிறது!

அறுவடைக் காலம். ஊரெங்கும் நெல் வயல்கள் கதிர் முற்றி தலைசாய்ந்து மஞ்சளாகப் பூத்திருந்தன. உள்ளூர் சாலைகளில் அறுவடை எந்திரங்கள். ஓர் அறுவடை நாளில்தான் பேரன்புமிக்க அப்பா எங்களை விட்டுப் பிரிந்திருக்கிறார். ஊருக்கு அருகிலுள்ள வெள்ளையாற்றின்…

குறள் வழியே தமிழ் கற்கலாம்!

பீலி என்றால் மயிலிறகு. வால்போல் தோன்றினாலும் அது வாலன்று என்பதால் மயிலிறகுக்குப் பீலி என்ற சிறப்புப் பெயர். மயிற்பீலிக்கு எடையே இராது. அவ்வளவு மெலிது. மயில் தோகை விரித்து ஆடுவதன் உண்மைச் செயல் என்ன தெரியுமா? தோகை விரித்து நிற்கும்போது…

கல்வி என்றென்றைக்குமான ஒளி!

உலகின் எந்தப் பகுதியை உற்றுநோக்கினாலும், அங்கிருக்கும் மிகச்சிறந்த தலைவர்கள் அனைவருமே கல்வியைத் தங்களது வாழ்க்கைக்கான திறவுகோலாகக் கண்டவர்கள் தான். கடினமான சூழலுக்கு மத்தியில் கல்வியறிவைப் பெற்றதோ அல்லது பெற இயலாமல் போனதோ, ‘அனைவரும்…

நான் நாடகத்தில் நடித்த அரைப்பைத்தியப் பாத்திரம்!

எளிமையும், இங்கிதமான கேலியுணர்வும் கொண்டவை அசோகமித்திரனின் எழுத்துக்கள். அவருடைய சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எல்லாவற்றிலுமே அதைப் பார்க்க முடியும். அவருடைய கட்டுரைத் தொகுப்பிலிருந்து இரண்டு சிறு பகுதிகள் : சென்னையில் திடீரென்று…

குடும்பஸ்தன் – இது ஒரு ‘பேமிலி’படம்!

‘இன்னிக்கு சாப்பாடு சரியில்ல’, ‘நேத்து கொஞ்சம் கூட நல்லால்ல’ என்று விதவிதமாக புலம்பி வந்தவர்களைத் தலைவாழை இலையில் இட்ட விருந்தைத் தின்ன வைத்து வீட்டுக்குத் திருப்தியோடு அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்? ‘மறுநாளும் விருந்தைத் தேடியல்லவா…

‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ – இயக்குநர் தெரிகிறாரா?

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்'. இப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இதுவும் ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல் தான்!

சென்னை அம்பத்துாரில், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த அதிகாரி ஒருவர், தங்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக, அங்கு பணிபுரியும் மூன்று பெண்கள், அந்நிறுவனத்தில் உள்ள விசாகா குழுவில் புகார் அளித்தனர். அந்தக்குழு சம்பந்தப்பட்ட…

திண்டுக்கல் மாவட்டத்தை அச்சுறுத்தும் உண்ணிக் காய்ச்சல்!

'ஸ்கரப்டைபஸ்' எனும் பூச்சி கடிப்பதால் உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2024 டிசம்பரில் குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் பகுதிகளைச் சேர்ந்த…

இந்த வெற்றியை சாத்தியமாக்கியவர்கள் எளிய மக்கள் தான்!

மதுரைக்கு அருகில் உள்ள நாயக்கர் பட்டியில் 2,015.51 ஹெக்டேர் நிலப்பரப்பை டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்காக மத்திய அரசு எடுத்துக் கொள்வதாக அறிவித்ததையடுத்து, அந்த பகுதியிலுள்ள பல கிராம மக்கள் இணைந்து தொடர்ந்துப் போராடினார்கள். உள்ளாட்சி…