நம்பியாருக்கு ஜோடியாக அறிமுகமான பாக்கியம்!

மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் என்கிற எம்.எஸ்.எஸ்.பாக்கியம் பற்றி அதிகமாக யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். திருச்சி அருகே உள்ள மருங்காபுரி ஜமீன் அரண்மனையில் நிர்வாகம் பார்த்த குடும்பத்தைச் சேர்ந்த பாக்கியம் சினிமாவில்…

முதல்வரிடம் ஊடகவியலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள்!

எல்லோருக்கும் எல்லாமும் என்னும் இலக்கை தமிழக அரசு கொண்டிருக்கிறது; ஆனால் தமிழகத்தின் நான்கு மண்டலங்களிலும் வளர்ச்சி சீராக இல்லை; குறிப்பாக மேற்கு வளர்கிறது; கிழக்கு தேய்கிறது.

செவிலியர் தினத்தில் செவிலியர்களைப் பாதுகாப்போம்!

மே-12. உலக செவிலியர் தினம். செவிலியர்களின் முக்கியத்துவத்தை உலக நாடுகள் உணரும் அளவுக்குப் பாடுபட்டவர் இத்தாலியில் பிறந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல். போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு அவர் செய்த உதவிகளை நினைவூட்டும் விதமாக…

பூங்காற்று திரும்புமா?

அருமை நிழல்: ‘பதினாறு வயதினிலே’ காலம் துவங்கி இசைஞானி இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவனின் குரல் கொடி கட்டிப் பறந்த காலமும் இருந்தது. அதில் சிகரம் இளையராஜாவின் இசை மழையில் நடிகர் திலகத்திற்கு வாசுதேவன் குரல் கொடுத்த…

அம்மா என்றழைக்காத உயிரில்லையே..!

மே இரண்டாம் ஞாயிறு - உலக அன்னையர் தினம் மனிதரால் எளிதில் உச்சரிக்கும் எழுத்துகளில் முதன்மையானது மா மற்றும் பா. உலகின் பழமையான மொழிகள் பலவற்றில் தாய் மற்றும் தந்தையை அழைக்க இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதையோ அல்லது அதேபோன்று ஒலிக்கும்…

தன் நிகரற்றது தாயன்பு!

அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டு மே 11-ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தேதியில் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறது. அமெரிக்காவில்…

நேசிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வழிகாட்டும் நூல்!

நூல் அறிமுகம்: உலக அளவில் சிறந்த விற்பனையைக் கொண்டு திகைக்க வைக்கும் இந்த நூல், இலட்சக்கணக்கான வாசகர்களுக்குத் தங்களுள் மறைந்திருக்கும் அன்புக்கான ஆற்றலை வளர்க்கிறது; இதன்மூலம் எவ்வாறு வளமிக்க, செயலூக்கமுள்ள வாழ்க்கையை அடையலாம் என்பதைக்…

எழுத்துலகின் ஏகலைவன் தோப்பில் முகமது மீரான்!

"சில நேர்காணல்களில் கேட்பார்கள், உங்கள் முன்மாதிரி எழுத்தாளர் யார் என்று? எனக்கு அப்படி ஒருவரும் கிடையாது. என்னை யாருமே பாதித்ததில்லை. நான் நானாகவே இருக்கிறேன். மக்களுடைய கதையை அவர்களுடைய மொழியில் எனக்குத் தெரிந்தபடி எழுதுகிறேன்." - இந்த…

உழைப்பும் அறிவும் நிச்சயம் வெற்றியைப் பெற்றுத் தரும்!

தாய் சிலேட் கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், படித்த குடும்பத்தில் இருந்து வந்தாலும், படிக்காத குடும்பத்திலிருந்து வந்தாலும், உங்களால் வெற்றியடைய முடியும்; நீ யாராக இருந்தாலும், உழைப்பால், அறிவால் வெற்றி அடைவாய்!…