நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்?

நினைவில் நிற்கும் வரிகள்: *** நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்? உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் உள்ளவரெல்லாம் நல்லவராவார் இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே... பின்னே நன்மை தீமை என்பது என்ன? பாவ புண்ணியம்…

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், மே-2 ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள்…

3-வது நாளாகத் தொடரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்!

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ம் தேதி முதல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்…

தமிழகத்தில் ஏப்- 6 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே மாதம் 23-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான வேலைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்து வந்தது. ஐந்து மாநிலங்களிலும் பல கட்டமாக சுற்றுப் பயணம்…

30 ஆண்டுகளில் 6 முறை ஆட்சிக் கவிழ்ந்த புதுச்சேரி!

அடிக்கடி ஆட்சி கலைப்புக்கு ஆளாகும் யூனியன் பிரதேசம் புதுச்சேரி. அந்த சரித்திரத்தைப் பார்க்கும் முன்பு, புதுச்சேரி தோன்றிய வரலாற்றைப் பார்க்கலாம். பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளை…

மாமனிதரைத் தேடிய பயணத்தில்…!

“யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அவர்களின் நாடக மன்றத்தில் பணியாற்றிய போது, எங்கள் கம்பெனி நாடகம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள முசிறி மேட்டுப்பாளையத்தில் நடந்து கொண்டிருந்தது. வசூல் இல்லாமல் மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போது ஸ்ரீரங்கத்துக்கு கலைவாணர்…

விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி!

தமிழக சட்டசபையின் இந்தாண்டின் முதல் கூட்டத்தில் கடந்த 23-ம் தேதி துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு…

3,000 ரூபாயில் தொடங்கி, ஆண்டுக்கு 3 கோடி வருமானம்!

மும்பையில் உள்ள வாசாய் என்ற ஊரைச் சேர்ந்த சுமித்ரா ஷிங்கேவுக்கு தன் கணவனை இழந்தபோது வயது 30. மகனுக்கு 5 வயது ஆகியிருந்தது. இருவருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் செலவுக்குப் பணமில்லை. குழந்தையைக் காப்பாற்ற வேலை தேடினார் சுமித்ரா.…

தற்கால கல்விச் சிக்கல்களைப் பேசும் அற்புத நூல்!

சென்னை புத்தகக்காட்சி நூல் வரிசை: 2 பன்மைவெளி பதிப்பகம் வெளியிட்டுள்ள சு.உமாமகேசுவரி எழுதியுள்ள கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி என்ற நூல் இன்றைய கல்வி முறையில் காணப்படும் சிக்கல்களை எடுத்துக்கூறி, அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கிறது.…

‘பிட்ட கதலு’ – காதலின் ‘பல’ காமரூபம்!

ஓடிடி தளங்களில் சில படைப்புகளைப் பார்க்கும்போது, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டு இங்கு வந்தோம்’ என்று தோன்றும். கிட்டத்தட்ட அப்படியொரு எண்ணத்தை எழுப்பியிருக்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘பிட்ட கதலு’. தெலுங்கு திரையுலகில் புதுரத்தம்…