நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்?
நினைவில் நிற்கும் வரிகள்:
***
நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்?
உங்கள் ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
உள்ளவரெல்லாம் நல்லவராவார்
இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே...
பின்னே நன்மை தீமை என்பது என்ன?
பாவ புண்ணியம்…