Browsing Category

சிறு தொழில்கள்

வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்துங்கள்!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! முக்காலமும் உணர்ந்த துறவி அவர். கடவுளைத் தொடர்ந்து தியானித்ததால், பெரும் வலிமை பெற்றிருந்தார். அவர் உருகித் தியானித்தால், கடவுளே நேரில் வந்து நிற்குமளவு சக்தி படைத்தவர். ஆற்றங்கரையோரம்…

யாருக்காக, என்ன சூழலில் பேசுகிறோம் என்பது முக்கியம்!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்! பணி முடிந்தும் ஐ.டி. கார்டை கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டு வருவோரைப் பார்க்கும்போது, 'அடப்பாவமே.!' என்றிருக்கும். இந்தக் குருவின் கதையும் அப்படியானதுதான். ஒரு குரு இருந்தார். முற்றும்…

கொஞ்சம் வேலை; நிறைய வருமானம் – இது என்ன ஃபார்முலா?

“கொஞ்சம் தான் வேலை பார்க்கணும். ஆனால் நிறைய சம்பாதிச்சிடணும். ஒரு கட்டத்திற்கு மேல் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்பது பலரது ஆசை. இதற்கு வாய்ப்பு இருக்கிறதா..? கொஞ்ச நேரத்தில் நிறையச் சம்பாதிப்பது எப்படி? இதுதான் உங்களுடைய கேள்வியாக…

அவையடக்கம் பல வெற்றிகளைத் தரும்!

தன்னம்பிக்கைத் தொடர்  – 14 மன்னர் கிருஷ்ண தேவராயருக்குப் பிறந்தநாள் நாடு முழுவதும் தோரணங்கள், விருந்து என்று ஒரே தடபுடல்தான். இதுவரை யாரும் இப்படி ஒரு பிறந்தநாள் கொண்டாடியிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பிரமாதமாக விழா எடுத்தனர். அரசப்…

மூங்கில் பொருள் தயாரிப்பு: மாதம் ரூ.2 லட்சம் வருமானம்!

ஒடிசாவைச் சேர்ந்த சாந்தினி கென்டல்வால், கடந்த ஆண்டு ஈகோ லூப் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினார். பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மூங்கில், சபாய் புல் மற்றும் பனை ஓலைகளால் உருவான பொருட்களைத்…

நம் கனவை நிறைவேற்ற உலகம் தயாராக இருக்கிறது!

உலகத்திலேயே அதிகம் பேரால், காசு கொடுத்து பார்க்கப்பட்ட நினைவுச் சின்னம் எது தெரியுமா? ஃபிரான்ஸ் நாட்டில் பாரிசில் இருக்கக்கூடிய ஈஃபிள் டவர் தான் அது. பலர் படங்களில் பார்த்து மகிழ்ந்த உயர்ந்த கோபுரம் அது. உங்கள் வாழ்நாளில் ஒரு வாய்ப்பு…

மிகச் சிறந்த பொய்க்காக வழங்கப்படும் பரிசு!

மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள்…

கோபத்தில் மறைந்திருக்கும் முட்டாள்தனம்!

அது காட்டை ஒட்டிய ஒரு கிராமம். இளைஞன் ஒருவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றான். அழகிய புள்ளிமான் அவனிடம் சிக்கிக் கொண்டது. மிரள மிரள விழித்து நின்ற அக்குட்டியை, அம்பு, வேலைப் பயன்படுத்தாமல், கைகளிலேயே தூக்கிவிட முடிந்தது. அந்த மான் குட்டியின்…

நீ யார் என்பதை உணர்த்தும் ‘பேச்சு நடை’!

தொழில் நுணுக்கத் தொடர் – 13 கிடைக்கிற இடைவெளியில் காரியம் சாதிக்க, புத்திசாலித்தனமும், வார்த்தைகளில் ஷார்ப்னஸ்ஸூம் இருக்க வேண்டும். வளவளா வார்த்தைகளால் எந்தக் காரியமும் நடக்காது. மணிரத்னத்தின் ‘குரு’ படத்தில் ஒரு டயலாக் இருக்கும்.…

வெற்றிக்கான எஸ்கலேட்டர்…!

தொழில் நுணுக்கத் தொடர் - 13 வாழ்க்கையில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற உந்துதல் உள்ளவரா நீங்கள்..? அதற்கான சில நுட்பங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். நடைமுறையில் பயன்படக்கூடிய சில உத்திகளைப் பற்றி அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீஃபன்…