தமிழகம் தான் இந்தியாவின் வழிகாட்டி!

தென்மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி இன்று கன்னியாகுமரி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மறைந்த கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். வசந்தகுமாருக்காக கட்டப்பட…

1977-ல் சரித்திரம் படைத்த பாடல்!

அருண் சுவாமிநாதனின் ‘எங்கள் எம்.ஜி.ஆர்’ தொடர்-17 ‘இன்று போல் என்றும் வாழ்க' படத்தில் வரும் 'இது நாட்டை காக்கும் கை, நம் வீட்டை காக்கும் கை' பாடலும், 'அன்புக்கு நான் அடிமை' பாடலும் புரட்சித் தலைவருக்கு முத்துலிங்கம் எழுதியதில் மிக முக்கியமான…

எல்லோரும் வாழும் நிலை வரட்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும்                                       (தாயென்னும்...) சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில் பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும் எல்லோரும் வாழும் நிலை…

மரியாதை எனக்கல்ல நாற்காலிக்கு!

சோ-வின் ‘ஒசாமஅசா' தொடர்: 22 எழுத்தும், தொகுப்பும்: மணா  வேலூரில் ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம். மொரார்ஜி பிரதமராக இல்லாத நேரம். அவர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து வேலூருக்குப் போனபோது அவருடன் நானும் போனேன். அவரை யாரும்…

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது!

பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டை சேர்ந்த அமசோனியா-1 என்ற செயற்கைகோள் உட்பட 19 செயற்கைகோள்களை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான்…

முடிவுக்கு வந்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம்!

14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தமிழகம் முழுவதும் இன்று 3-வது…

தலையணையைத் தலையில் சுமந்த தலைவர்!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்: தொடர்-26 மக்கள் திலகம் அவர்களுக்குச் சீட்டு விளையாடத் தெரியும் என்பது அநேகருக்கு ஆச்சரியத்தைத் தரலாம். இவரோடு சீட்டு விளையாட அமர்ந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் தோற்றுப் போய் விடுவார்கள். சீட்டாட்டத்தில்…

பண்பாட்டு மாற்றத்தில் காவிரியின் பங்கு!

பூம்பாளை அழைத்து வரும் புலரி -2 பேராவூரணி, பட்டுக்கோட்டை வட்டங்களில் தென்னை விவசாயம் பெருகியதற்கு கதைகளும் காரணங்களும் உண்டு. பிரிவு படாத தஞ்சை மாவட்டத்தில் இயற்கையான காவிரி ஆறு பாய்வது திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளடங்கிய…

எது ஜனநாயகம்?

1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை என்பதால், ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால் போட்டியிட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக…