எந்தச் சொத்தையும் அரசுவுடமை ஆக்கலாமா?

தேர்தல் பக்கங்கள்: தேர்தலுக்கு முன் வாக்காளர்களுக்கு முன்னிருக்கிற சில கேள்விகள்: சட்டமன்றத் தேர்தலில் நெருங்கிவிட்டதை உணர்ந்ததும். கடன் தள்ளுபடி என்ன, சில சலுகைகள் என்ன - என்று வழங்குகிறவர்கள் தமிழகத்தில் இவ்வளவு காலம் ஆட்சி நடத்திய…

“சிறுவனாக இருந்தபோதே கைதானேன்”

தா.பாண்டியன் அஞ்சலி  * பொதுவுடமை இயக்கத்தில் தனித்துத் தெரிந்து கொண்டிருந்த குரல் தா.பாண்டியனுடையது. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தெளிந்த உச்சரிப்புடன் எழுதுவது போலவே உணர்ச்சி வேகத்துடன் பேசக்கூடியவர். இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் தமிழ்…

இந்த ஜென்மத்தில் நான் யார்?

“முற்பிறவியில் நாங்கள் யார், எப்படி இருந்தோம் என்பதெல்லாம் ஏன் தெரியவில்லை?” என்று சிலர் கேட்கிறார்கள். போன ஜென்ம வரலாறு இருக்கட்டும். இந்த ஜென்மத்தில் “நான் யார்?” என்று தெரிந்து கொண்டாலே போதும். கடவுள் நம்மீதுள்ள கருணையினாலேயே முன் ஜென்ம…

இசை ரசிகரா நீங்கள்? உங்களுக்காக ஒரு செயலி!

இணையவெளியில் நடக்கும் மாற்றங்களை அவ்வப்போது இணைய மலர் வழியாக எழுதிவரும் இணைய நிபுணர் சைபர்சிம்மன், கெட்பைரோ என்ற இசை செயலியைப் பற்றி எழுதியுள்ளார். ராக ஆலாபனை போல, நாம் பார்க்க இருக்கும் பைரோ (www.getpyro.app) செயலியைக் கொஞ்சம் கற்பனை…

‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’: அவசியமான காதல் பாடம்!

பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் நாலைந்து காதலைக் கடந்துவிட வேண்டுமென்ற துடிப்பை இளைய தலைமுறையிடம் திரைப்படங்கள் ஊட்டிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், காதலால் ஒரு பெண்ணின் கல்வி நல்லவிதமாகத் திசை மாறுவதாகக் காட்டுவது நிச்சயம் பாராட்டத்தக்கது.…

என் ஆடையென்பது யாருடைய குருதி?

நூற்பு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமைகள் குறித்த சிறு ஆய்வு நூலாக தன்னறம் நூல்வெளி மூலம் வெளி வந்திருக்கிறது ‘என் ஆடையென்பது யாருடைய குருதி’. ஈரோட்டைச் சேர்ந்த நெசவாளர் குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த சிவகுருநாதன், கூர்ந்த…

இப்படியும் சில பயங்கரங்கள்!

மென் மனம் கொண்டவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்தாலும், இது நம் மண்ணில் நடந்திருக்கிறது. நாம் சரித்திர மிச்சம் என்று போற்றும் தலங்கள் உருவாவதற்கு முன்னால் சில உயிர்கள் பலியிடப்பட்டிருப்பதைச் சொல்கின்றன பல ஆதாரங்கள். புதுக்கோட்டை…

தமிழ்நாட்டிலுள்ள எல்லா ஜெயிலும் எனக்குப் பழக்கம்!

ஏழாவது வகுப்பில் உட்கார்ந்தபடியே பார்த்தால் பக்கத்திலிருந்த பொட்டலில் பார்த்தக் காட்சி திகைப்பாக இருந்தது சிறுவனான மாயாண்டிக்கு. கோரிப்பாளையம் அருகில் கள்ளுக் கடையை மூடக்கோரி மக்கள் கூட்டம் கூடி நின்று கத்துகிறது. போலீசார் அடிக்க அடிக்க…

நேர்மையே உன் விலை என்ன?

தேர்தல் பக்கங்கள்: தேர்தலுக்கான பரப்புரைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிந்து ஆட்சியமைப்பது வரை தேர்தல் பக்கங்கள் தொடரும். * ‘‘உசுரோட இருக்கீங்களே… அதுக்காகவாவது ஓட்டுப் போடுங்கடா…’’ -சுமார் 30 ஆண்டு களுக்கு முன்…