எல்லோர்க்கும் நல்ல காலம் உண்டு!
நினைவில் நிற்கும் வரிகள்:
*****
எல்லோர்க்கும் நல்ல காலம் உண்டு
நேரம் உண்டு
வாழ்விலே இல்லார்க்கும்.
நல்ல மாற்றம் உண்டு
ஏற்றம் உண்டு உலகிலே
வினாக்களும் கனாக்களும்
வீணாக ஏன்
பொன்நாள் வரும் கைக் கூடிடும்
போராட்டமே
நாளை என்றோர் நாளை…